எஹலியகொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்பு !

Posted by - October 21, 2023
எஹலியகொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரியங்க சில்வா சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன்…
Read More

இஸ்ரேல், பாலஸ்தீன் மோதல் இலங்கைக்கும் பொருளாதார ரீதியில் பாதிப்பு ஏற்படுத்தலாம்

Posted by - October 21, 2023
காஸாவில் ஏற்பட்டுள்ள நிலைமை இலங்கைக்கும் பொருளாதார ரீதியில் பாதிப்புகளை ஏற்படுத்தும் அதனால் இது தொடர்பில் பாராளுமன்றமும், அரசாங்கமும் கவனம் செலுத்த…
Read More

இலங்கையின் பிரபல வர்த்தகர் லலித் கொத்தலாவல காலமானார்

Posted by - October 21, 2023
இலங்கையின் பிரபல வர்த்தகர் தேசபந்து லலித் கொத்தலாவல தனது 84 ஆவது வயதில் இன்று சனிக்கிழமை (21)  காலமானார். அவர்…
Read More

மூத்த நடன கலைஞர் ரஜினி செல்வநாயகம் காலமானார் !

Posted by - October 21, 2023
இலங்கையின் மூத்த பாரம்பரிய நடன கலைஞர் ரஜினி செல்வநாயகம் வெள்ளிக்கிழமை (20)  காலமானார். அவர் இறக்கும் போது அவருக்கு 71…
Read More

பயங்கரதவாதம் என்ற பெயரில் கஸாவில் இனப்படுகொலையே இடம்பெறுகிறது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted by - October 21, 2023
இலங்கையில் இருந்து காஸாவில் போர் நிறுத்தத்தை கோருவது ஆச்சரியமாக இருக்கின்றது பயங்காரதவாதம் என்ற பெயரில் இனப் படுகொலைகளே அங்கு நடக்கின்றன…
Read More

இஸ்ரேல் மேற்கொண்டுவரும் தாக்குதலை சர்வதேசம் தொடந்தும் பார்த்துக்கொண்டிருக்கிறது

Posted by - October 21, 2023
இஸ்ரேல் இராணுவம் பலஸ்தீன் மக்கள் மீது  சர்வதேச சட்டத்தை மீறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உலக நாடுகள் எந்த…
Read More

இஸ்ரேல் – பாலஸ்தீன மோதலால் ஏற்படும் பாரதூரமான விளைவுகளை தடுக்க பிரிக்ஸ் அமைப்பு தலையிட வேண்டும்

Posted by - October 21, 2023
இஸ்ரேல் – பலஸ்தீன மோதலை தோற்றுவித்த அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையில் முன்னிலை வகிக்கும்…
Read More

ஊழல் எதிர்ப்பு சட்டத்துக்கமைய புதிய ஆணைக்குழுவை நியமிக்க வேண்டும்

Posted by - October 21, 2023
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு முறையாக செயற்படாத காரணத்தால் தான் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.
Read More

சமாதானமான தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க ஐக்கிய நாடுகள் அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்

Posted by - October 21, 2023
பலஸ்தீனத்தில் இடம்பெறும் பேரழிவை நிறுத்தி உடனடியாக யுத்த நிறுத்தம் ஒன்றை மேற்கொண்டு சமாதானமான தீர்வொன்றை பெற்றுக் கொடுக்க  ஐக்கிய நாடுகள்…
Read More

காஸா வைத்தியசாலை மீதான தாக்குதலை கண்டிப்பவர்கள் புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீதான தாக்குதல் குறித்து எதுவும் கதைக்கவில்லை

Posted by - October 21, 2023
மக்களின் உயிர்களை பறிக்க யாருக்கும் உரிமை இல்லை. அதனால் இஸ்ரேல் காஸாவில் இருந்து வெளியேற வேண்டும். அத்துடன் காஸாவில் வைத்தியசாலை…
Read More