போதைப்பொருள் தடுப்புக்காக புதிய கட்டளை நிறுவனம் ஸ்தாபிக்கப்படும் – சாகல ரத்நாயக்க

Posted by - October 25, 2023
வெளிநாடுகளிலிருந்து போதைப்பொருள் நாட்டிற்குள் கொண்டுவரப்படுவதை தடுப்பதற்கான போதைப்பொருள் தடுப்பு கட்டளை நிறுவனமொன்று (Anti-Narcotic Command) ஸ்தாபிக்கப்படுமென தேசிய பாதுகாப்பு தொடர்பிலான…
Read More

அனுலா ஜயதிலக்கவின் சடலம் அடையாளம் காணப்பட்டது

Posted by - October 24, 2023
ஹமாஸ் – இஸ்ரேல் மோதலில் கொல்லப்பட்ட இலங்கை பிரஜை அனுலா ஜெயதிலக்கவின் சடலம் அவரது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவரது…
Read More

இலங்கை சரக்கு ஏற்றுமதியில் பாரிய வீழ்ச்சி!

Posted by - October 24, 2023
இலங்கை சுங்கத்தால் வௌியிடப்பட்ட தற்காலிக தரவு அறிக்கையின் படி இலங்கையின் சரக்கு ஏற்றுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.…
Read More

பொலிஸாரை தாக்கிய பெண் உட்பட மூவர் கைது!

Posted by - October 24, 2023
ரம்புக்கனை திஸ்மல்பொல பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாரம்பெத்த பொலிஸ்…
Read More

பொதுஜன பெரமுனவுக்கு எதிராக செயற்பட்டால் ஆட்சியைக் கவிழ்க்க முடியும்

Posted by - October 24, 2023
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு எதிராக செயற்பட்டால் அரசாங்கத்தை கவிழ்க்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ். பி. திஸாநாயக்க கூறுகிறார்.
Read More

வேகமாக பரவும் டெங்கு நோய்; பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

Posted by - October 24, 2023
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
Read More

கறுப்புப் பட்டியலிலிருந்து எமில் காந்தன் உட்பட இருவரின் பெயர்கள் நீக்கப்பட்டன!

Posted by - October 24, 2023
பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்த  நிக்லாப்பிள்ளை அந்தனி எமில் லக்க்ஷ்மி காந்தனும்  மற்றுமொரு நபரும் குறித்த பட்டியலிலிருந்து…
Read More

பௌத்த பிக்குவை தாக்கி பணப்பை கொள்ளை : சிலாபத்தில் சம்பவம்!

Posted by - October 24, 2023
இத்தாலிக்கு செல்லத் தயாராகவிருந்த பௌத்த பிக்கு ஒருவரை தாக்கி அவரிடமிருந்த 112 யூரோக்கள் மற்றும் 7 இலட்சம் ரூபா இலங்கைப்…
Read More

லெபனான் சிறையிலுள்ள யாழ் வாசி 20 இலட்ச ரூபாய் பணத்தையும் இழந்தார்

Posted by - October 24, 2023
போலி முகவர் ஒருவர் ஊடாக பிரான்ஸ் நாட்டுக்குச் செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் லெபனான் நாட்டு சிறையில்…
Read More

பண்டாரவளையில் விருந்துபசாரத்தில் உணவருந்திய இளைஞர் மரணம்

Posted by - October 24, 2023
பண்டாரவளையில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தில் உணவருந்திய  இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதார்.
Read More