கரந்தெனிய இராணுவ முகாமில் காணாமல்போன துப்பாக்கி சிப்பாயின் வீட்டில் கைப்பற்றப்பட்டது!

Posted by - October 27, 2023
கரந்தெனிய இராணுவ முகாமில் காணாமல் போன  T-56 ரக துப்பாக்கி, படபொல பகுதியிலுள்ள வீடொன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Read More

சீனாவின் நிதியுதவியில் கொழும்பில் 2500 வீடுகள்

Posted by - October 27, 2023
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ சீன விஜயத்தை தொடர்ந்து கொழும்பில் 5 வீடமைப்பு திட்டங்களை முன்னெடுப்பதற்கு சீனா இணங்கியுள்ளது. சுமார்…
Read More

ஊழலில் ஈடுபட்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்

Posted by - October 27, 2023
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுடன் இணைந்து ஊழல், மோசடிகளில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு எதிராக தற்போதைய அமைச்சர் ரமேஷ் பத்திரண…
Read More

முக்கிய தீவுகளில் சுற்றலாத்துறைசார் முதலீட்டு வாய்ப்புக்களை வழங்க அரசாங்கம் தீர்மானம்

Posted by - October 27, 2023
இலங்கையிலுள்ள முக்கிய தீவுகளில் சுற்றலாத்துறை மேம்பாட்டுக்கான தேசிய மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு வழங்குவது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக நகர…
Read More

ஐக்கிய தேசியக் கட்சியை நிர்வகிப்பதை போன்று வெளியுறவுக் கொள்கையை கையாள முடியாது!

Posted by - October 27, 2023
தற்போதைய அரசாங்கத்தின் இராஜதந்திர முன்னெடுப்புகள் பலவீனமானது என்றும், ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை பிரதிநிதிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து,ஒவ்வொரு நாட்டிற்கும்…
Read More

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் பிராந்திய பணிப்பாளர் – சஜித் பிரேமதாச சந்திப்பு

Posted by - October 27, 2023
எமது நாட்டின் சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளின் தற்போதைய பிரச்சினைகள் மற்றும் அதன் எதிர்காலம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான புரிந்துணர்வு சார்…
Read More

பட்ஜெட் இரகசியம் அம்பலம்

Posted by - October 26, 2023
உலகின் போட்டிப் பொருளாதாரத்துடன் முன்னோக்கிச் செல்வதற்கு இலங்கையைத் தயார்படுத்தும் வகையில் டிஜிட்டல் பொருளாதார மாற்றம் துரிதப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில்…
Read More

கோட்டாவின் காலத்தில் பூனை போல அமைதியாகவிருந்தவர்கள் தற்போது நாய்போல குரைக்கின்றனர்

Posted by - October 26, 2023
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகவிருந்த வேளை பூனைகள் போல நடந்துகொண்ட நாமல்ராஜபக்சவும்  சாகரகாரியவசமும் தற்போது நாய்கள் போல குரைக்கின்றனர் என பொதுஜனபெரமுனவின்…
Read More

வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்குச் சென்ற பெண்ணைக் கழுத்தறுத்துக் கொல்ல முயற்சி!

Posted by - October 26, 2023
ஹோமாகம நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று புதன்கிழமை (25) இடம்பெற்ற வழக்கு விசாரணைக்குச் சென்ற பெண் ஒருவரின் கழுத்தை அறுத்துக் கொலை…
Read More

சட்டத்தரணிகளுக்கு அச்சுறுத்தல் – இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடும் கவலை

Posted by - October 26, 2023
தமது கடமைகளை நிறைவேற்றும் போது சட்டத்தரணிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவது குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடும் கவலை வெளியிட்டுள்ளது. உயிருக்கு…
Read More