ஆற்றில் இருந்து சடலமொன்று மீட்பு!

Posted by - October 28, 2023
மொரட்டுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரட்டுவ பீரிஸ் மாவத்தை பகுதியில் அமைந்துள்ள பொல்கொட ஆற்றில் இருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. நேற்று (27)…
Read More

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

Posted by - October 28, 2023
கொழும்பு துறைமுக நகரத்தில் சுங்க வரியில்லா சில்லறை வர்த்தகம் அல்லது சுங்க வரியில்லா வணிக வளாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தேவைகள் (requirement) வர்த்தமானியில்…
Read More

கைத்தொழில் துறையை மேம்படுத்த நடவடிக்கை- அமைச்சர் ரமேஷ் பதிரண

Posted by - October 28, 2023
கைத்தொழில் துறை அபிவிருத்திக்கான தேசிய கொள்கை தயாரிக்கப்பட்டு, அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக, கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பதிரண தெரிவித்துள்ளார்.…
Read More

காஷ்மீர் மக்களின் சுதந்திரப் போராட்டத்திற்கான ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் போராட்டம்

Posted by - October 28, 2023
ஒக்டோபர் 27 காஷ்மீர் கறுப்பு தினத்தின் முண்னிட்டு காஷ்மீர் மக்களின் சுதந்திரப் போராட்டத்திற்கு ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் முஸ்லிம் உரிமைகளுக்கான…
Read More

கொழும்பு புறக்கோட்டையிலுள்ள ஆடையகத்தில் தீ பரவியமைக்கான காரணம் வெளியானது !

Posted by - October 28, 2023
கொழும்பு -.புறக்கோட்டை  2 ஆம் குறுக்குத்தெருவிலுள்ள ஆடையகத்தில் தீ பரவியமைக்கான காரணத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read More

போலியான ஆவணங்களை சமர்ப்பித்து கடன்பெற்றமையால் அரச முதலீட்டு வங்கிக்கு 68 மில்லியன் ரூபா நஷ்டம்

Posted by - October 28, 2023
போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து 68 மில்லியன் ரூபா கடன்களைப் பெற்றுக் கொண்டமையால் அரச ஈட்டு முதலீட்டு வங்கிக்கு ஏற்பட்ட நஷ்டத்தை…
Read More

யாழிலுள்ள மதுபானசாலைகள் பற்றிய விபரங்கள் தகவலறியும் சட்டமூலம் கேட்டும் பதிலில்லை

Posted by - October 28, 2023
யாழ் மாவட்டத்தில்  எத்தனை மதுபான சாலைகள்  உள்ளன என தகவலறியும் சட்டமூலம் ஊடாக கேட்டும் பதில் இல்லை  என பாராளுமன்ற உறுப்பினர்…
Read More

ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க கண்ணீர்ப்புகை பிரயோகம்

Posted by - October 27, 2023
கொழும்பில் கிரீன் பாத் பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் 2 ஆவது தடவையும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மற்றும் நீர் தாரை…
Read More

விமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Posted by - October 27, 2023
சுமார் 75 மில்லியன் ரூபா பணம் மற்றும் சொத்துக்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவிற்கு எதிராக…
Read More

மத்திய கிழக்கில் வாழும் இலங்கையர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

Posted by - October 27, 2023
மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலை காரணமாக அங்கு வாழும் இலங்கையர்களின் அவசர உதவிகளுக்காக தொலைப்பேசி வசதியொன்றை  வௌிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப்…
Read More