பூசா சிறைச்சாலையில் திடீர் சோதனை

Posted by - October 29, 2023
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பூசா சிறைச்சாலையில் நடத்திய அவசர சோதனையின் போது கைத்தொலைபேசிகள் உள்ளிட்ட பல சாதனங்களை கைப்பற்றியுள்ளனர். பழைய…
Read More

அரச ஊழியர்கள் நாளை முதல் கவனயீர்ப்பு போராட்டம்!

Posted by - October 29, 2023
இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இருந்து 20,000 ரூபா கொடுப்பனவு அல்லது சம்பள அதிகரிப்பை கோரி நாடளாவிய ரீதியில்…
Read More

இவ்வருட இறுதிக்குள் விவசாயிகளுக்கு இழப்பீடு

Posted by - October 29, 2023
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இவ்வருட இறுதிக்குள் இழப்பீடு பெற்றுக்கொடுப்பதாக, விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர…
Read More

புதிய சொத்து வரியை அறிமுகப்படுத்த திட்டம்

Posted by - October 29, 2023
2025 ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.…
Read More

பொதுஜன பெரமுனவின் ஆதரவை ஜனாதிபதி மிகவும் சாதாரண விடயமாக கருதிவிட்டார்

Posted by - October 29, 2023
பொதுஜன பெரமுன நாடாளுமன்றத்தில் தனக்கு வழங்கிவரும் ஆதரவை ஜனாதிபதி மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொண்டுள்ளார். அதன் முக்கியத்துவத்தை அவர் கருத்தில் கொள்ளவில்லை…
Read More

வடமாகாண அபிவிருத்தி அதிகாரசபையை நிறுவுவதற்கு ஜனாதிபதி ரணிலிடம் யோசனை

Posted by - October 29, 2023
‘வடமாகாண அபிவிருத்திக்கான புத்தாக்கம்’ எனும் தலைப்பில் வடமாகாண அபிவிருத்தி அதிகாரசபையை நிறுவுவதற்கான யோசனையொன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடத்தில் முன்வைக்கப்பட்டு அவரால்…
Read More

சுமணரத்ன தேரருக்கு எதிரான முறைப்பாடுகள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படும்

Posted by - October 29, 2023
அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு எதிரான முறைப்பாடுகள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்படுமென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
Read More

இலங்கை இராணுவத்திற்கு நிதியுதவி வழங்கவுள்ள இந்தியா

Posted by - October 29, 2023
இலங்கை இராணுவத்தினரின் பயிற்சிகளுக்காக இந்திய அரசாங்கம் நிதியுதவி வழங்குவதாக உறுதியளித்துள்ளது. இந்தியா- இலங்கை இராணுவம் மற்றும் விமானப் படைகளின் ‘மித்ரா…
Read More

ரணில் – பசில் கடும் மோதல்

Posted by - October 29, 2023
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மறுசீரமைப்பு குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர் பசில் ராஜபக்ச அதிருப்தி அடைந்துள்ளார்…
Read More

19 கொலைகளைச் செய்ததாக வாக்குமூலம்: விசாரணைகளை ஆரம்பிக்கும் குற்றத்தடுப்பு பிரிவு

Posted by - October 29, 2023
“தங்கல்லே சுதா” என அழைக்கப்படும் நிலந்த குமார கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More