மட்டக்களப்பு மங்களராயம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரருக்கு பிணை(காணொளி) (2ம்இணைப்பு)

Posted by - December 14, 2016
மட்டக்களப்பு மங்களராயம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரர் பிணையில் இன்று விடுவிக்கப்பட்டார். மட்டக்களப்பு மங்களராயம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரர்…
Read More

நல்லூர் கந்தன் ஆலய குமாராலயதீபம்(காணொளி)

Posted by - December 12, 2016
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் கார்த்திகை விளக்கீட்டின் குமாராலயதீப சொக்கர்பானை ஏற்றல் இன்று மாலை நடைபெற்றது. கார்த்திகை மாத விளக்கீட்டை…
Read More

வவுனியா ஆறுமுகத்தான் புதுக்குளம் கந்தசாமி கோவிலில் விக்கிரகங்கள் திருட்டு(காணொளி)

Posted by - December 12, 2016
வவுனியா ஓமந்தை ஆறுமுகத்தான் புதுக்குளம் கந்தசாமி கோவிலில் மூலஸ்தான விக்கிரகம் உட்பட சில விக்கிரகங்கள் இனந்தெரியாதோரால் திருடப்பட்டுள்ளது. நேற்று இரவு…
Read More

கடற்படைத் தளபதிக்கு எதிராக அம்பாறையில் ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - December 12, 2016
அம்பாந்தோட்டை மாகம்புர மகிந்த ராஜபக்ச துறைமுக ஊழியர்கள் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவேளை, அதனை பதிவு செய்ய சென்ற ஊடகவியலாளர்கள்…
Read More

கல்முனை கரையோரப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் கடல் நீர் (காணொளி)

Posted by - December 11, 2016
கல்முனை கரையோரப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் கடல் நீர் உட்புகுந்ததால் மக்கள் நள்ளிரவு வேளையில் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறி உறவினர்கள்…
Read More

நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள பாரதியார் சிலைக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்வுகள் (காணொளி)

Posted by - December 11, 2016
யாழ்ப்பாணம் நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள பாரதியார் சிலைக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்வுகள்  நடைபெற்றன.இந்தியத்துணைத்தூதரகம் மற்றும் அமுதசுரபி கலாமன்றத்தினரின் ஏற்பாட்டில்…
Read More

நுவரெலியாவில் தமிழ் வித்தியாலயத்திற்கான அடிக்கல் நாட்டு விழா (காணொளி)

Posted by - December 11, 2016
நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டம் மூன்று லிந்துலை டெல் தமிழ் வித்தியாலயத்திற்கான ஐந்து வகுப்பறைகளை கொண்ட கட்டிடம் ஒன்று நிர்மாணிப்பதற்கான…
Read More

வவுனியாவில் மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இளைஞர், யுவதிகள் ஒன்று கூடல் (காணொளி)

Posted by - December 10, 2016
மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு “பாரபட்சமற்ற தேசத்தினை நோக்கி” என்னும் தொனிப் பொருளில் வவுனியாவில் இளைஞர், யுவதிகள் ஒன்று கூடியுள்ளனர்.…
Read More

வவுனியாவில் காணாமல் போணோரின் உறவுகள் அமைதி ஊர்வலம் (காணொளி)

Posted by - December 10, 2016
வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவுகளினால் அமைதி ஊர்வலம் ஒன்று இன்று 10-12-2016 நடத்தப்பட்டது. வவுனியா, கந்தசாமி ஆலய முன்றலில் ஆரம்பித்த…
Read More

காளான் நுகர்வை அதிகரிப்பதற்கேற்ப உற்பத்தியாளர்கள் வலையமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும்- பொ.ஐங்கரநேசன் (காணொளி)

Posted by - December 10, 2016
  பொதுமக்கள் காளான் நுகர்வை அதிகரிப்பதற்கேற்ப உற்பத்தியாளர்கள் வலையமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று வடக்கு மாகாண விவசாய அமைச்சர்…
Read More