20 ஆவது திருத்தமும் சிங்கள மக்களின் ஜனநாயகமும்

Posted by - October 10, 2020
கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் தமிழரசுக்கட்சி 20ஆவது திருத்தத்தை குறித்து ஓர் ஆய்வு அரங்கை ஒழுங்குபடுத்தியது. அதில் பேசிய…
Read More

பிரான்ஸை விட்டுத் தனிநாடாகப் பிரிய கலிடோனிய மக்களுக்கு மனமில்லை; பாதிப்பேர் மீண்டும் மறுத்து வாக்களிப்பு

Posted by - October 5, 2020
பிரான்ஸில் இருந்து தனிநாடாகப் பிரிந்துபோவதற்கான இரண்டாவது கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பில் நியூ கலிடோனிய மக்கள் (Nouvelle-Calédonie) மும்முரமாகப் பங்குகொண்டு (85.85வீதம்) வாக்களித்திருக்கிறார்கள்.…
Read More

தமிழ்க் கட்சிகளின் கூட்டு நிலைக்குமா?

Posted by - October 4, 2020
கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பல்கலைக்கழக மாணவர்கள் ஈடுபட்டார்கள். ஒரு…
Read More

ஒற்றுமை நீடித்தால் வெற்றிகள் தொடரும்

Posted by - October 3, 2020
உயிரிழந்தவர்களை நினைவு கூருவது ,அவர்களின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்தனை செய்வது , அஞ்சலி செலுத்துவது மனித குலத்தினாலும் ஐ.நா.சாசனத்தினாலும் உடன்படிக்கைகளினாலும்…
Read More

20ஆவது திருத்தத்திற்கு எவ்வித சிக்கலும் ஏற்படாதாம்

Posted by - September 29, 2020
20ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எவ்வித சிக்கலும் ஏற்படாது என்பதில் தான் நம்பிக்கையுடன் இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று தெரிவித்தார்.
Read More

தியாகி திலீபனுக்கான நினைவேந்தல் தடையை எதிர்கொள்ளுதல்…

Posted by - September 25, 2020
தியாகி திலீபனின் நினைவேந்தல் காலம் இது. 33 ஆண்டுகளுக்கு முன்னால், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை நெஞ்சில் ஏற்றி, தன்னை…
Read More

அண்ணன் திலீபன் யார் இந்த மனிதன்?-இளந்தீரன்.

Posted by - September 23, 2020
இந்த வினாவிற்கு ஒருவர் தரும் விடையில் இருந்துதான் அவருடைய தமிழீழம் நோக்கிய விடுதலை அரசியலை முழுமையாக அறிந்து கொள்ள முடியும்.…
Read More

ஓர் அழகிய குடும்பம் இந்தமண்ணில் இருந்து பிரிந்து

Posted by - September 22, 2020
கண்டி பூவெலிக்கட பகுதியில் ஐந்து மாடிக் கட்டடம் சரிந்து விழுந்து மூன்று உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளது. அந்த உயிர்களின் பெறுமதி குறித்த…
Read More