இலங்கை தொடர்பான தீர்மானத்தின் உத்தேச வரைவு

Posted by - February 21, 2021
தீர்மானத்தின் வடிவம்  இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் மனித உரிமைகள் பேரவை பிபி 1: ஐக்கிய…
Read More

உருவாகும் மாற்றத்தை எவ்வாறு தக்க வைப்பது?

Posted by - February 13, 2021
இலங்கை அரசியலில் எதிர்பார்த்த குழப்பங்கள் ஆரம்பமாகியுள்ளன. ஆளும் தரப்புக்குள் கழுத்தறுப்பு மோதலும் தலைதூக்கியுள்ளது. மகிந்தவின் பிரதமர் பதவிக்கு பொறி வைக்கப்பட்டுள்ளது.…
Read More

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை ஒரு புதிய நம்பிக்கை

Posted by - February 12, 2021
‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை’யிலான கவனயீர்ப்புப் பேரணி, பல்லாயிரக்கணக்கான தமிழ், முஸ்லிம் மக்களின் பங்களிப்போடு வெற்றிகரமாக நிறைவுக்கு வந்திருக்கின்றது. நீதிமன்றத்…
Read More

நம்பிக்கை தரும் அமெரிக்கா

Posted by - February 8, 2021
அமெரிக்காவின் இன்றைய அரச அதிபர் மதிப்புக்குரிய பைடன் அவர்கள் “அமெரிக்கா பழைய நிலைக்கு வருகிறது” என்னும் தலைப்பில் அமெரிக்கா மனிதஉரிமைகளைப்…
Read More

சுயாதீன சர்வதேச விசாரணை பொறிமுறை ஒன்றின் ஊடாகவே பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் – எம்.கே.சிவாஜிலிங்கம்

Posted by - February 3, 2021
  அரசாங்கம் தற்போது இன ,மத ரீதியாகவுள்ள சிறுபான்மையினர் மீது நடந்து கொள்ளும் மோசமான செயற்பாடு ஐ.நா கூட்டத் தொடரில்…
Read More

குற்றவியல் நீதிமன்றுக்கு செல்வதற்கு பலபடிகளை தாண்ட வேண்டியுள்ளது

Posted by - February 2, 2021
இலங்கையின் பொறுப்புக்கூறலை செய்விப்பதற்காக அதனை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குச் கொண்டு செல்வதற்கு முன்னதாக பல படிகளைத் தாண்ட வேண்டியுள்ளதாக ஈழமக்கள்…
Read More

மனித உரிமை ஆணையாளர் தனக்கு வழங்கப்பட்ட ஆணையை மீறி செயற்பட்டுள்ளாராம்!

Posted by - February 1, 2021
பாடசாலை அதிபர் மாணவர்களைத் தண்டிப்பது போல மனித உரிமை ஆணையாளர் செயற்பட முடியாது எனத் தெரிவித்துள்ள சீனாவிற்கான இலங்கை தூதுவர்…
Read More

நினைவுத் தூபி தகர்ப்பு கற்றுத் தந்த பாடங்கள்!

Posted by - January 21, 2021
அதிரடியாக வருகின்ற புல்டோசர் வாகனம் ஓசைபடாமல் யாழ். பல்கலைக்கழகத்துக்குள் நுழைகின்றது. அடுத்த கனமே அங்கு நுழைவாயிலுக்கு அருகில் முள்ளிவாய்க்காலில் இறந்த…
Read More

யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி – வாக்குறுதி நிறைவேறுமா?

Posted by - January 20, 2021
“யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் உண்மையாகவே, உணர்வு ரீதியாக தனது தவறை உணர்ந்து கொண்டு, அடிக்கல் நாட்டினாரா அல்லது, நிலைமையின் தீவிரத்தை குறைப்பதற்காக,…
Read More

வெகுஜன எழுச்சிக்கு வித்திட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர் போராட்டம்

Posted by - January 19, 2021
யாழ். பல்கலைக்கழக வளாகத்துக்குள் அமைக்கப்பட்டிருந்த இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களின்  நினைவுத்தூபி இரவோடிரவாக இடிக்கப்பட்டமையும் அதை நேரடியாக காணொளி…
Read More