ஜெர்மனியில் பெண் பிணைக்கைதியாக பிடிபட்டதால் பரபரப்பு!

Posted by - October 16, 2018
ஜெர்மனியில் பெண்ணை பிணைக்கைதியாக பிடித்து வைத்துக் கொண்டதால் ரெயில் நிலையம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
Read More

அரியானாவில் பாதுகாவலரால் சுடப்பட்ட நீதிபதியின் மகன் மூளைச்சாவு

Posted by - October 16, 2018
அரியானா மாநிலத்தில் நீதிபதியின் மனைவி மற்றும் மகன் மீது அவர்களின் பாதுகாவலர் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் நீதிபதியின் மகன் மூளைச்சாவு…
Read More

காசா பகுதியில் இஸ்ரேல் கடற்படை துப்பாக்கிச்சூடு – 24 பாலஸ்தீனர்கள் பலி

Posted by - October 16, 2018
காசா பகுதியில் இஸ்ரேல் கடற்படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 24 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்

Posted by - October 16, 2018
உலகின் முன்னனி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலன்(65) புற்றுநோய் காரணமாக இன்று உயிரிழந்தார்.
Read More

20 நாள் சிறைவாசத்துக்கு பின்னர் ரஷியா நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் விடுதலை

Posted by - October 15, 2018
ரஷியாவில் அதிபர் புதினுக்கு எதிரான மக்கள் போராட்டத்துக்கு தலைமை தாங்கிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவல்னி 20 நாள் சிறைவாசத்துக்கு…
Read More

துருக்கியில் பத்திரிகையாளர் மாயம் – சவுதி அரேபிய மாநாட்டை அமெரிக்கா, இங்கிலாந்து புறக்கணிக்க முடிவு

Posted by - October 15, 2018
துருக்கியில் சவுதி பத்திரிகையாளர் மாயமான விவகாரம் தொடர்பாக சவுதி அரேபிய சர்வதேச மாநாட்டை அமெரிக்கா, இங்கிலாந்து புறக்கணிக்க முடிவு எடுத்துள்ளதாக…
Read More

ஜெர்மனியில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கி விபத்து – சிறுவன் உள்பட 3 பேர் பலி

Posted by - October 15, 2018
ஜெர்மனியில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
Read More

ஆந்திராவுக்கு நிவாரணமாக ரூ.1,200 கோடி வழங்க வேண்டும் – சந்திரபாபு நாயுடு

Posted by - October 14, 2018
டிட்லி புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திராவுக்கு ரூ.1,200 கோடி இடைக்கால நிவாரண நிதி வழங்க வேண்டும் என பிரதமருக்கு ஆந்திர முதல்-மந்திரி…
Read More