ராஜீவ் காந்தி கொலை வழக்கு – 7 பேர் விடுதலைக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்

Posted by - May 9, 2019
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுவிப்பதற்கு எதிரான மனுவை சுப்ரீம்…
Read More

மகாராஷ்டிராவில் ஜவுளி குடோனில் தீ விபத்து- 5 தொழிலாளர்கள் உயிரிழப்பு

Posted by - May 9, 2019
மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே ஜவுளி குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். மகாராஷ்டிர மாநிலம்…
Read More

பாகிஸ்தானில் இருந்து வெளியேறி கனடா சென்றார் ஆசியா பீவி

Posted by - May 9, 2019
மதநிந்தனை வழக்கில் மரண தண்டனை பெற்று பின்னர் விடுவிக்கப்பட்ட பாகிஸ்தான் கிறிஸ்தவ பெண் ஆசியா பீவி, நாட்டை விட்டு வெளியேறி…
Read More

இங்கிலாந்து நீதிமன்றத்தால் நிரவ் மோடியின் ஜாமீன் மனு மூன்றாவது முறையாக நிராகரிப்பு!

Posted by - May 9, 2019
நிரவ் மோடியின் ஜாமீன் மனு, இங்கிலாந்து நீதிமன்றத்தால் மூன்றாவது முறையாக நிராகரிக்கப்பட்டது.மும்பை வைர வியாபாரி நிரவ் மோடி (வயது 48),…
Read More

உலக கோப்பை – இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி பெறுவது உறுதி – கபில்தேவ் கணிப்பு

Posted by - May 9, 2019
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி பெறுவது உறுதி’ என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன்…
Read More

ஜப்பானில் மழலையர் பள்ளியில் கார் புகுந்து விபத்து – 2 குழந்தைகள் பலி

Posted by - May 9, 2019
ஜப்பானில் மழலையர் பள்ளியில் மாணவர்கள் கூட்டத்தில் கார் புகுந்து விபத்துக்குள்ளானதில் 2 குழந்தைகள் பரிதாபமாக பலியானார்கள். ஜப்பானின் ஷிகா பிராந்தியத்தில் உள்ள…
Read More

ஆஸ்திரேலியாவில் பரபரப்பு: பிரதமர் மீது முட்டை வீசிய பெண்

Posted by - May 8, 2019
ஆஸ்திரேலியாவில் பிரதமர் மீது முட்டை வீசிய பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.ஆஸ்திரேலியாவில் வரும் 18-ந் தேதி பொதுத்தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த…
Read More

மெக்சிகோவில் விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்ததில் 13 பேர் பலி

Posted by - May 8, 2019
மெக்சிகோவில் சிறிய ரக ஜெட் விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்ததில் 13 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.அமெரிக்காவின் நெவேடா மாகாணம்…
Read More

சிறைக்கு திரும்பினார் நவாஸ் ஷெரீப்

Posted by - May 8, 2019
நிரந்தர ஜாமின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதையடுத்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆதரவாளர்கள் புடைசூழ சிறைக்கு திரும்பினார்.
Read More

சிகாகோவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட வாலிபருக்கு 16 ஆண்டு சிறை

Posted by - May 8, 2019
சிகாகோவில் கடந்த 2012ம் ஆண்டு கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்த முற்பட்ட வாலிபர், பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளதாக 16 ஆண்டுகள்…
Read More