நியூசிலாந்து பிரதமருக்கு ரூ.225 லஞ்சம் கொடுத்த சிறுமி

Posted by - May 15, 2019
டிராகன்’ குறித்து ஆய்வு மேற்கொள்ள, 8 வயது சிறுமி நியூசிலாந்து பிரதமருக்கு கடிதத்துடன் 5 நியூசிலாந்து டாலர்களையும் (இந்திய மதிப்பில்…
Read More

சவுதியில் பெட்ரோல் குழாய்கள் மீது ஆளில்லா விமானம் மூலம் ஹவுத்தி போராளிகள் தாக்குதல்

Posted by - May 14, 2019
சவுதி அரேபியா அரசுக்கு சொந்தமான பெட்ரோல் குழாய்கள் மீது ஆளில்லா விமானம் மூலம் ஹவுத்தி போராளிகள் குண்டுகளை வீசி தாக்குதல்…
Read More

பாகிஸ்தானுக்கு ரூ.42 ஆயிரம் கோடி வழங்குகிறது சர்வதேச நிதியம்

Posted by - May 14, 2019
பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதியம் ரூ.42 ஆயிரம் கோடி நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளது.
Read More

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு – 4 போலீசார் பலி!

Posted by - May 14, 2019
பாகிஸ்தானில் உள்ள மசூதி அருகே ஏற்பட்ட குண்டு வெடிப்பில் சிக்கி 4 போலீசார் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும் பலர் படுகாயம்…
Read More

ஐக்கிய அரபு அமீரகத்தில் சவுதி அரேபிய சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல்

Posted by - May 14, 2019
புஜைரா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 4 வெளிநாட்டு கப்பல்கள் மீது நாசவேலை தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்தது.
Read More

இங்கிலாந்தில் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்த விமானம்

Posted by - May 14, 2019
இங்கிலாந்தில் நிலைதடுமாறிய விமானம் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விமானம் விழுந்தபோது சாலையில் வாகனங்கள் ஏதும் வராததால் பெரிய அசம்பாவிதம்…
Read More

விடுதலைப்புலிகளுக்கு மேலும் 5 ஆண்டுகளுக்கு தடை – மத்திய அரசு

Posted by - May 14, 2019
இந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
Read More

இந்தியாவில் தனது கிளையை தொடங்கியது ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு

Posted by - May 13, 2019
இந்தியாவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை நிறுவி உள்ளதாக அந்த அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.2013-ன் இறுதிக்கட்டம் அது.
Read More

இங்கிலாந்தில் இந்திய பெண்ணை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை

Posted by - May 13, 2019
இங்கிலாந்தில் இந்திய பெண்ணை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி ஹீத்தர் நார்டன் தீர்ப்பு வழங்கினார்.இங்கிலாந்து நாட்டில் உள்ள…
Read More

டெல்லியில் 1,800 கிலோ போதைப்பொருள் சிக்கியது எப்படி?

Posted by - May 13, 2019
டெல்லியை அடுத்த நொய்டாவில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 1,818 கிலோ சியுடோபெட்ரின் போதைப்பொருள் சமீபத்தில் கைப்பற்றப்பட்டது குறித்து அதிகாரிகள்…
Read More