யானைகளின் சடலங்களை உண்ட 500க்கும் மேற்பட்ட கழுகுகள் மர்ம மரணம்

Posted by - June 21, 2019
ஆப்பிரிக்காவில் இறந்த யானைகளின் சடலங்களை தின்றதால் 500க்கும் மேற்பட்ட கழுகுகள் மர்மமான முறையில் உயிரிழந்தன.ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானா பகுதியில் வேட்டையாடப்பட்ட 3…
Read More

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கருணைக் கொலை சட்டம் அமலுக்கு வந்தது

Posted by - June 20, 2019
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கருணைக் கொலைக்கு அனுமதி அளிக்கும் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
Read More

தூதரகத்தில் பத்திரிகையாளர் கொலை – சவுதி இளவரசர் தொடர்பு குறித்து விசாரணை!

Posted by - June 20, 2019
தூதரகத்தில் பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் குறித்து விரிவான விசாரணை…
Read More

மாலியில் 2 கிராமங்களில் மர்ம நபர்கள் கொலைவெறி தாக்குதல் – 41 பேர் கொன்று குவிப்பு

Posted by - June 20, 2019
மாலியில் உள்ள கங்காபானி மற்றும் யோரோ ஆகிய 2 கிராமங்களில் மர்ம நபர்கள் நிகழ்த்திய கொலைவெறி தாக்குதலில் 41 பேர்…
Read More

பூங்காவை கண்காணிக்கும் போலீஸ் ‘ரோபோ’

Posted by - June 20, 2019
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஹண்டிங்டன் பூங்காவில், பொதுமக்கள் குற்றச்செயலில் ஈடுபடுவதை கண்காணிக்க ‘ஹெச்பி ரோபோகாப்’ என்கிற ரோபோ பணியமர்த்தப்பட்டு…
Read More

உலககோப்பை கிரிக்கெட் – நியூசிலாந்து அணி கடைசி ஓவரில் திரில் வெற்றி

Posted by - June 20, 2019
பர்மிங்காமில் நடைபெற்ற தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
Read More

அமெரிக்கா: மனைவி, மகன்களை கொன்றுவிட்டு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் தற்கொலை

Posted by - June 19, 2019
இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் தனது மனைவி மற்றும் 2 மகன்களை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை…
Read More

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்து ஆலோசனை – டெல்லியில் இன்று அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம்

Posted by - June 19, 2019
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பது குறித்து விவாதிக்க டெல்லியில் இன்று அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் நடக்கிறது. பிரதமர் மோடி…
Read More

கனடாவில் பிரதமர் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு

Posted by - June 19, 2019
கனடாவில் டொரொன்டோ ரேப்டர்ஸ் அணி வீரர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சியில் நிகழ்ந்த துப்பாக்கியால் சூட்டில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
Read More

பாகிஸ்தானில் மருத்துவமனையில் துப்பாக்கி சண்டை – 5 பேர் பலி!

Posted by - June 19, 2019
பாகிஸ்தானில் மருத்துவமனையில் இருதரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் நிகழ்ந்த துப்பாக்கி சண்டையில் 5 பேர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தனர்.
Read More