சிலி நாட்டில் கடும் நிலநடுக்கம்- ரிக்டரில் 6.8 ஆக பதிவு

Posted by - September 30, 2019
சிலி நாட்டில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானது.தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றானா சிலி…
Read More

இங்கிலாந்து ராணி எலிசபெத்திடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் போரிஸ் ஜான்சன்

Posted by - September 30, 2019
பாராளுமன்றம் முடக்கம் சட்ட விரோதம் என கோர்ட்டு தீர்ப்பு அளித்ததை அடுத்து இங்கிலாந்து ராணி எலிசபெத்திடம் பிரதமர் போரிஸ் ஜான்சன்…
Read More

மக்களோடு மக்களாக சாதாரண விமானத்தில் பாகிஸ்தான் புறப்பட்ட இம்ரான் கான்

Posted by - September 29, 2019
ஐ.நா. பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு சவுதி அரேபிய அரசு வழங்கிய தனிவிமானத்தில் திடீர் கோளாறு…
Read More

சீனாவில் சோகம் – லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 36 பேர் பலி

Posted by - September 29, 2019
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 36 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read More

நியூயார்க்கில் இம்ரான்கானுக்கு எதிராக முழக்கமிட்ட பாகிஸ்தான் பெண் சமூக ஆர்வலர்

Posted by - September 29, 2019
ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்ற இம்ரான்கானுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாகிஸ்தானில் இருந்து தப்பிச்சென்ற பெண் சமூக ஆர்வலர் பங்கேற்று முழக்கமிட்டார்.
Read More

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக குளூஸ்னர் நியமனம்

Posted by - September 28, 2019
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் குளூஸ்னர் நியமனம்
Read More

ஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தல்- பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு

Posted by - September 28, 2019
ஆப்கானிஸ்தானில் அதிபர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
Read More

இருதரப்பு உறவை புதுப்பிக்க டிரம்ப் துணிச்சலான முடிவு எடுக்க வேண்டும் – வடகொரியா

Posted by - September 28, 2019
இருதரப்பு உறவை புதுப்பிக்க டிரம்ப் துணிச்சலான முடிவு எடுக்க வேண்டும் என்று வடகொரியா வெளியுறவு கொள்கைகளுக்கான ஆலோசகர் கிம் கே…
Read More

ஆப்கானிஸ்தானில் வாக்குச்சாவடியில் குண்டுவெடிப்பு – 16 பேர் காயம்

Posted by - September 28, 2019
ஆப்கானிஸ்தானில் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் வாக்குச்சாவடியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More