மேகாலயாவில் கிறிஸ்தவ ஆலயத்தில் தீ விபத்து – 2 பேர் பலி

Posted by - November 18, 2019
மேகாலயாவில் கிறிஸ்தவ ஆலயத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் கணவன் மனைவி மூச்சுத்திணறி உயிர் இழந்தனர்.மேகாலயாவின் தலைநகர் ஷில்லாங்கில் உள்ள பழமையான…
Read More

மருத்துவ சிகிச்சைக்காக நவாஸ் ஷெரீப் நாளை லண்டன் செல்கிறார்

Posted by - November 18, 2019
ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மருத்துவ சிகிச்சைக்காக நாளை லண்டன் செல்கிறார்.
Read More

மோசமான வானிலையால் தவித்த இந்திய விமானத்துக்கு வழிகாட்டிய பாகிஸ்தான் அதிகாரி

Posted by - November 17, 2019
மோசமான வானிலையால் தவித்த இந்திய விமானத்துக்கு வழிகாட்டிய பாகிஸ்தான் அதிகாரி பற்றிய தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை
Read More

வாள் எடுத்து சுழற்றி நடனம் ஆடிய மத்திய பெண் மந்திரி

Posted by - November 17, 2019
குஜராத்தில் நடைபெற்ற கலாசார விழாவில் வாள் எடுத்து சுழற்றி நடனம் ஆடிய மத்திய ஜவுளி துறை மந்திரி ஸ்மிரிதி இரானியை…
Read More

போர்க்குற்றத்தில் ஈடுபட்ட 2 அமெரிக்க ராணுவ அதிகாரிகளுக்கு பொது மன்னிப்பு – டிரம்ப்

Posted by - November 17, 2019
ஆப்கானிஸ்தானில் போர்க்குற்றத்தில் ஈடுபட்ட 2 அமெரிக்க ராணுவ அதிகாரிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டார்.
Read More

‘‘என்மீது செக்ஸ் புகார் கூறிய பெண்ணை சந்தித்ததே இல்லை’ – இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ பேட்டி

Posted by - November 17, 2019
என்மீது செக்ஸ் புகார் கூறிய பெண்ணை நான் சந்தித்ததே இல்லை என்று இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ மறுத்தார்.
Read More

9 வயதில் என்ஜினீயரிங் பட்டம் – உலகிலேயே இளம் பட்டதாரியாகும் பெல்ஜியம் சிறுவன்

Posted by - November 17, 2019
பெல்ஜியத்தை சேர்ந்த 9 வயது சிறுவன் லாரன்ட் சைமன்ஸ் உலகிலேயே இளம் பட்டதாரி என்ற பட்டத்தை பெற உள்ளார்.பெல்ஜியத்தை சேர்ந்த…
Read More

எஸ்-400 ஏவுகணை தடுப்புக்கவண் உரிய காலத்திற்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் – புதின்

Posted by - November 16, 2019
எஸ்-400 ஏவுகணை தடுப்புக் கவண் இந்தியாவிடம் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் ஒப்படைக்கப்படும் என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
Read More

பாகிஸ்தானில் 3,000 ஆண்டுகள் பழமையான நகரம் கண்டுபிடிப்பு

Posted by - November 16, 2019
பாகிஸ்தானில் 3,000 ஆண்டுகள் பழமையான நகரத்தை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் அப்பகுதியில் இந்து கோயில்களும் கண்டறியப்பட்டுள்ளன.
Read More