நீட் தேர்வு முடிவை வெளியிட விதித்த தடையை நீக்க வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

Posted by - June 4, 2025
மின்தடை காரணமாக ஆவடி மையத்தி்ல் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதால் முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட…
Read More

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தாலும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி: நயினார் நாகேந்திரன் நம்பிக்கை

Posted by - June 4, 2025
வாக்காளர்களுக்கு பெட்டி பெட்டியாக பணம் கொடுத்தாலும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்…
Read More

துணைவேந்தர் நியமனம் சட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

Posted by - June 4, 2025
 பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமன அதிகாரத்தை ஆளுநரிடமிருந்து அரசுக்கு வழங்கும் தமிழக அரசின் சட்டங்களுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கக்கோரி தமிழக…
Read More

தமிழக அரசு கொண்டுவந்த ஆன்லைன் விளையாட்டுகளுக்கான விதிமுறைகள் செல்லும்: ஐகோர்ட் முக்கிய தீர்ப்பு

Posted by - June 4, 2025
ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற பணம் வைத்து விளையாடப்படும் விளையாட்டுகளுக்கு ஆதார் இணைப்பை கட்டாயமாக்கியும், நேரக்கட்டுப்பாடு விதித்தும் தமிழக அரசு…
Read More

மாநிலங்களவை தேர்தல் வேட்புமனு தொடங்கியது: முதல் நாளில் சுயேச்சைகள் இருவர் மனுதாக்கல்

Posted by - June 3, 2025
தமிழகத்தில் மாநிலங்களவையில் காலியாக உள்ள 6 இடங்களுக்கான தேர்தலில், தெலங்கானாவைச் சேர்ந்த ஒருவர் உட்பட 2 பேர் நேற்று மனுத்தாக்கல்…
Read More

திருவிழாக்கள் இல்லாத 6 மாதங்களுக்கு நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிவாரணம்

Posted by - June 3, 2025
தமிழகத்தில் கோயில் திருவிழாக்கள் இல்லாத காலங்களில் நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில், அவர்களுக்கு 6 மாதம் நிவாரணம் வழங்க…
Read More

எதிர்காலத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் தீர்ப்பு: அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு

Posted by - June 3, 2025
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு 30 ஆண்டுகால சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்த…
Read More

கட்டாய கல்விக்கான நிதி: மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு- அமைச்சர் அன்பில் மகேஷ்

Posted by - June 3, 2025
சென்னை திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு பேட்டி…
Read More

திருச்செந்தூர் கோவிலில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெறும் !

Posted by - June 3, 2025
முதலமைச்சர் ர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்ததின்படி ஆண்டுக்கு ரூ.50 லட்சம் செலவில் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் உள்பட 10 கோவில்களில்…
Read More

நகைக்கடன் மீதான கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்: மத்திய அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

Posted by - June 2, 2025
நகைக்கடன் மீதான கட்டுப்பாடுகளை மத்திய அரசு உடனடியாக நீக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
Read More