தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை உள்ளதா? – கே.பாலகிருஷ்ணன் கேள்வி

Posted by - January 4, 2025
“பாஜக – ஆர்எஸ்எஸுக்கு எதிராக, பாசிச ஆட்சிக்கு எதிராக திமுகவுடன் இணைந்து நாங்கள்போராடி வருகிறோம். அதே நேரத்தில் தமிழகத்தில் பட்டா…
Read More

காட்பாடி கிங்ஸ்டன் கல்லூரியில் சிக்கிய பணம்: வெள்ளை வேனில் பாதுகாப்புடன் அனுப்பிவைப்பு

Posted by - January 4, 2025
வேலூரில் நடைபெற்று வரும் அமலாக்கத் துறை சோதனையில் எம்.பி. கதிர் ஆனந்தின் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் பறிமுதல் செய்யப்பட்ட பணம்…
Read More

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 அறைகள் தரைமட்டம்: 6 பேர் உயிரிழப்பு

Posted by - January 4, 2025
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பொம்மையாபுரம் கிராமத்தில் சாய்நாத் பட்டாசு ஆலையில் இன்று (ஜன.4) காலையில் ஏற்பட்ட வெடி விபத்தில்…
Read More

சென்னை விமான நிலையத்தில் காலாவதியாகி 3 ஆண்டுகள் ஆன பிறகு தீயணைப்பு சிலிண்டர்கள் மாற்றம்

Posted by - January 4, 2025
சென்னை விமான நிலையத்தில் காலாவதியாகி 3 ஆண்டுகளுக்குப் பிறகு தீயணைப்பு சிலிண்டர்கள் மாற்றப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு மற்றும்…
Read More

சென்னை மியூசிக் அகாடமியின் 90 ஆண்டு கலை சேவை உலக அளவில் ஒரு சாதனை

Posted by - January 4, 2025
மியூசிக் அகாடமி கடந்த 90 ஆண்டுகளாக இசை, நாட்டியம் போன்ற கலைகளுக்கு ஆற்றிவரும் சேவை உள்நாட்டு அளவிலும் உலக அளவிலும்…
Read More

ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற சவுமியா அன்புமணி கைது: எதிர்கட்சித் தலைவர்கள் கண்டனம்

Posted by - January 3, 2025
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற…
Read More

அன்புமணியுடன் எந்த பிரச்சினையும் இல்லை; இளைஞர் அணி தலைவர் நியமனத்தில் மாற்றம் கிடையாது: ராமதாஸ் உறுதி

Posted by - January 3, 2025
பாமக பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டபடி, கட்சியின் இளைஞர் அணி தலைவராக முகுந்தன் செயல்படுவார். அவரது நியமனத்தில் எந்த மாற்றமும் இல்லை.…
Read More

வேலூரில் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை

Posted by - January 3, 2025
வேலூரில் தமிழக நீர்வளம் மற்றும் கனிமவளத் துறை அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத் துறையினர் இன்று (வெள்ளிக்கிழமை) சோதனை நடத்தி…
Read More

குற்ற சம்பவங்களை குறைத்து காட்ட பொதுமக்கள் புகார்கள் மீது போலீஸார் எஃப்ஐஆர் பதிவு செய்வதில்லை

Posted by - January 3, 2025
தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் அதிகரிக்கவில்லை என்பதை காட்ட பொதுமக்களின் புகார்கள் மீது போலீஸார் எஃப்ஐஆர் பதிவு செய்ய மறுக்கிறார்கள் என…
Read More

பெண்களின் உரிமை, பொருளாதார தன்னிறைவுக்காக பல்வேறு திட்டங்களை தொடர்ந்து தீட்டி வருகிறோம்

Posted by - January 3, 2025
பெண்களின் உரிமை மற்றும் பொருளாதார தன்னிறைவுக்காக பல திட்டங்களை இந்த ஆட்சியில் தொடர்ந்து தீட்டி வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
Read More