அடையாறில் நவீன வசதிகளுடன் மாதிரி சார்பதிவாளர் அலுவலகம்: மக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு

Posted by - January 31, 2025
அடையாறில் நவீன வசதிகளுடன் மாதிரி சார்பதிவாளர் அலுவலகம் நேற்று முதல் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது. அடையாறு சார்பதிவகம் கடந்த 1982ம்…
Read More

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழுவிலிருந்து சைபர் க்ரைம் டிஎஸ்பி விலகல்

Posted by - January 31, 2025
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவில் இருந்து டிஎஸ்பி…
Read More

ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப ஓபிஎஸ் வலியுறுத்தல்

Posted by - January 31, 2025
முன்​னாள் முதல்வர் ஓ.பன்னீர்​செல்வம் வெளி​யிட்ட அறிக்கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தேசிய அளவில் 2024-ம் ஆண்டுக்கான கல்வி நிலவரம் குறித்த ஆய்வு தமிழகத்தில்…
Read More

தமிழக வேளாண் துறைக்கு கூடுதல் தலைமை செயலர் அந்தஸ்தில் அதிகாரி

Posted by - January 31, 2025
வேளாண் துறைக்கு கூடுதல் தலைமைச் செயலர் அந்தஸ்திலான அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழ்நாடு அனைத்து விவசாயிகள்…
Read More

பட்ஜெட் கூட்டத் தொடரில் சிறிய கட்சிகள் பேச கூடுதல் நேரம்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

Posted by - January 31, 2025
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் சிறிய கட்சிகள் பேசுவதற்கு கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும் என டெல்லியில் நடைபெற்ற அனைத்து கட்சி…
Read More

மூவாயிரத்தை வைத்து என்ன செய்வது? – கஷ்ட ஜீவனத்தில் மொழிப்போர் தியாகிகளின் குடும்பங்கள்!

Posted by - January 30, 2025
“மொழிப்போர் தியாகிகளின் புகழ் ஓங்கட்டும்” என்று இந்த ஆண்டு மொழிப்போர் தியாகிகள் தினத்தில் ஒங்கிச் சொல்லி இருக்கிறார் திமுக இளைஞரணி…
Read More

ஆவடி அரசியல் ஒத்து வராது… மீண்டும் விருதுநகருக்கே திரும்பிய மாஃபா பாண்டியராஜன்!

Posted by - January 30, 2025
ஜெயலலிதாவின் குட்புக்கில் குறுகிய காலத்தில் இடம்பிடித்தவர் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். அதனால் தான் அவரை ஆவடியில் நிற்கவைத்து அமைச்சராக்கினார்.…
Read More

2047-க்கு முன்பாகவே இந்தியா வளர்ந்த நாடாக மாறும்: ஆளுநர் ஆர்.என்.ரவி நம்பிக்கை

Posted by - January 30, 2025
 2047-ம் ஆண்டுக்கு முன்பாகவே இந்தியா வளர்ந்த நாடாக மாறும் என்று சென்னையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி…
Read More

தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டாலும் அடிப்படை வசதிகளை திமுக அரசு செய்துதரவில்லை: ஜெயக்குமார்

Posted by - January 30, 2025
தாம்பரம் மாநகராட்சி 4-வது மண்டலம் பகுதியில் அடிப்படை வசதிகளை திமுக அரசு செய்யத் தவறியதாக, அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…
Read More

கொளத்தூரில் கல்லூரிக்கு கோயில் நிலம்: அறிவிப்பாணையை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை தள்ளிவைத்தது உயர் நீதிமன்றம்

Posted by - January 30, 2025
கொளத்தூரில் கல்லூரி அமைக்க கோயில் நிலத்தை குத்தகைக்கு வழங்குவது தொடர்பான அறிவிப்பாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை உயர் நீதிமன்றம்…
Read More