மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அ.தி.மு.க. ஆதரிக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்

Posted by - July 19, 2018
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
Read More

குரூப்-1 தேர்வு எழுதும் பொது பிரிவினருக்கான வயது வரம்பு 32 ஆக உயர்வு

Posted by - July 19, 2018
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பு உயர்த்தப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 
Read More

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் குழந்தைகளுக்கு இலவச பசும்பால், சுடுதண்ணீர்

Posted by - July 19, 2018
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச பசும்பால், சுடுதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.உலக பிரசித்தி பெற்ற மதுரை…
Read More

உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி – சென்னையில் இன்று தொடக்கம்

Posted by - July 18, 2018
இந்திய ஸ்குவாஷ் பெடரேஷன் மற்றும் தமிழ்நாடு ஸ்குவாஷ் சங்கம் சார்பில், உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது.
Read More

வருமான வரி சோதனைக்கும் பா.ஜனதாவுக்கும் தொடர்பு இல்லை: தமிழிசை பேட்டி

Posted by - July 18, 2018
தமிழகத்தில் நடந்துவரும் வருமானவரி சோதனைக்கும் பா.ஜனதாவுக்கும் தொடர்பு இல்லை என டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். 
Read More

சென்னையில் 11 வயது மாணவிக்கு போதை ஊசி போட்டு பாலியல் பலாத்காரம் – வக்கீல்கள் ஆஜராக மறுப்பு

Posted by - July 18, 2018
சென்னையில் 11 வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஆஜராக மாட்டோம்…
Read More

வருமான வரித்துறை சோதனை: காண்டிராக்டர், உறவினர் வீடுகளில் ரூ.120 கோடி ரொக்கம், 100 கிலோ தங்கம் பறிமுதல்

Posted by - July 17, 2018
தமிழகத்தில் கட்டிட காண்டிராக்டர் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ரூ.120 கோடி…
Read More

சென்னையில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை – 18 பேரை நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தியது போலீஸ்!

Posted by - July 17, 2018
சென்னையில் 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 18 பேரும் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். 
Read More

என்ஜினீயரிங் கலந்தாய்வை தள்ளிவைக்கக்கோரி தமிழக அரசு மனு!

Posted by - July 17, 2018
என்ஜினீயரிங் கலந்தாய்வை தள்ளிவைக்கக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீது நாளை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடக்கிறது.
Read More

ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்களை மீண்டும் அழைத்தது ஏன்?

Posted by - July 17, 2018
தூத்துக்குடிக்கு ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்களை மீண்டும் அழைத்தது ஏன்? என்பது குறித்து ஆலை நிர்வாகம் விளக்கம் அளித்து உள்ளது. 
Read More