முதல்வர் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றது தமிழக நலனுக்கு உகந்த அணுகுமுறைதான்: திருமாவளவன்

Posted by - May 26, 2025
மத்திய அரசு நிறுத்தி வைத்திருக்கும் நிதியை தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டும் என்று நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் வலியுறுத்தியுள்ளார். இக்கூட்டத்தில்…
Read More

கொடுங்கையூர் எரிஉலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம்

Posted by - May 26, 2025
 வட சென்னை, கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில், குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் எரிஉலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி வடசென்னை…
Read More

நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றது வரவேற்கத்தக்கது: ஹெச்​.​ராஜா கருத்து

Posted by - May 26, 2025
டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றது வரவேற்கத்தக்கது என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா…
Read More

நில ஆவணங்கள், அங்கீகரிக்கப்பட்ட பட்டா நகல்களை ‘தமிழ் நிலம்’ செயலி மூலம் எளிதாக பெற ஏற்பாடு

Posted by - May 26, 2025
கிராமப்புற நில ஆவணங்கள், அங்கீகரிக்கப்பட்ட பட்டா நகல்களை ‘தமிழ் நிலம்’ செயலி மூலம் எளிதாக பெறுவதற்கு தமிழ்நாடு புவியியல் தகவல்…
Read More

சென்னையில் தரையிறங்க வந்த விமானம் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பு

Posted by - May 26, 2025
துபாயிலிருந்து 326 பயணிகளுடன் சென்னையில் தரையிறங்க முயன்றபோது, சென்னை பரங்கிமலை பகுதியில் இருந்து விமானம் மீது லேசர் லைட் அடிக்கப்பட்டதால்…
Read More

காடுவெட்டி குரு நினைவு நாள்: மாவீரனின் நோக்கத்தை நிறைவேற்ற கடுமையாக உழைப்போம்- அன்புமணி

Posted by - May 25, 2025
காடுவெட்டி குருவின் 7ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.இதுகுறித்து அன்புமணி…
Read More

வெம்பக்கோட்டையில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் நிறைவு

Posted by - May 25, 2025
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வந்த மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் நிறைவடைந்துள்ளன. 5,003 பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
Read More

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் உடன் மே 29-ல் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை

Posted by - May 25, 2025
போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய பேச்சுவார்த்தை மே 29ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More

“பொது சமூகத்தில் இஸ்லாமியர்கள் மீது மோசமான பார்வையை விதைத்தவர் விஜய்!” – கே.நவாஸ்கனி

Posted by - May 25, 2025
ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் தொடர்ந்து இராண்டாவது முறை எம்பி-யாக இருப்பவர் கே.நவாஸ்கனி. இவர் அண்மையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்…
Read More

என்ன தவறு செய்​தேன்? கடந்த ஒரு மாதமாக தூக்கம் வரவில்லை: மன உளைச்சலுடன் இருந்ததாக அன்புமணி வேதனை

Posted by - May 25, 2025
2026 தேர்தலில் நாம் ஆட்சிக்கு வர, பாமக கூட்டணி ஆட்சிக்கு வர சிந்தித்து செயல்படவேண்டும், என தருமபுரி மாவட்டம் கடத்தூரில்…
Read More