வவுனியா வேப்பங்குளத்தில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து – ஒருவர் காயம்

Posted by - January 9, 2024
வவுனியா வேப்பங்குளம் 6ம் ஒழுங்கையினை அண்மித்த பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
Read More

யாழில் ஆசிரியர்களின் வீட்டில் கொள்ளை

Posted by - January 9, 2024
யாழ்ப்பாணத்தில் ஆசிரியர்களின் வீட்டினுள் நுழைந்த கொள்ளையர்கள் தங்க சங்கிலி மற்றும் ஒரு தொகை பணம் என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
Read More

சம்பந்தனுடன் நேரடியாக கதைக்க முடியாது இடைநடுவில் மகன்!

Posted by - January 9, 2024
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை தொடர்புகொள்வதில் பாரிய சிக்கல் நிலை காணப்படுவதாகவும், அவரது மகன் வேறுபட்ட பதில்களை வழங்குவதாகவும்…
Read More

காத்தான்குடியில் 15 வயது சிறுமியை கூட்டுப்பாலியல் பலாத்காரத்துக்குட்படுத்திய 3 பேர் கைது

Posted by - January 9, 2024
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசமொன்றில் 15 வயது சிறுமி ஒருவரை அழைத்துச்சென்று கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட 3…
Read More

சட்டத்தரணி தவராசாவின் கோரிக்கையை ஏற்று 17 பேரையும் விடுவித்த யாழ்ப்பாண நீதிமன்றம்

Posted by - January 9, 2024
2023 ஆம் ஆண்டு இலங்கையின் சுதந்திர தினத்தின் போது  ஜனாதிபதி யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வரும் போது அதற்கு எதிராக எதிர்ப்பு…
Read More

கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

Posted by - January 8, 2024
கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி இளைஞன் பலியான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்றைய தினம் (08.01.2023) கிளிநொச்சி இராமநாதபுரம்…
Read More

பருத்தித்துறையில் கஞ்சா மீட்பு!

Posted by - January 8, 2024
521 ஆவது படைப்பிரிவு இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பகுதிக்கு அண்மையில்…
Read More

1500 பரதநாட்டிய கலைஞர்களுடன் திருமலையில் பொங்கல் திருவிழா

Posted by - January 8, 2024
கிழக்கு மாகாண ஆளுநரும் இ.தொ.கா தலைவருமான செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 1008 பொங்கல் பானைகள்,…
Read More

புதையல் தொடர்பான ஸ்கேனர் இயந்திரத்துடன் வைத்தியர் உட்பட மூவர் கைது : இரு வாகனங்கள் பறிமுதல்

Posted by - January 8, 2024
வவுனியாவில் இன்று (08) காலை பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினரிடம், அவர்கள் பொலிஸார் என்று அடையாளம் காணாமல் புதையல் தொடர்பான…
Read More

கிழக்கு மாகாணத்தில் காணி உரிமம் வழங்கி வைப்பு!

Posted by - January 8, 2024
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைவாக கிழக்கு மாகாணத்தில் 20 இலட்சம் காணித்துண்டுகளுக்குரிய காணி உரிமம் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டம்…
Read More