காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்பு திருடியவர்களுக்கு விளக்கமறியலில்

Posted by - January 13, 2024
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்பு திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்று…
Read More

வீதிகளில் கால்நடைகளை கட்டினால் சட்ட நடவடிக்கை: வலி. மேற்கு பிரதேச சபை எச்சரிக்கை

Posted by - January 13, 2024
வீதிகளில் கால்நடைகளை கட்டி மக்களது போக்குவரத்துக்கு இடையூறு செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என வலி. மேற்கு…
Read More

யாழ். கோப்பாயில் கசிப்புடன் நால்வர் கைது !

Posted by - January 12, 2024
யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருநெல்வேலி சந்தையில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட செருப்பு தைக்கும் நபர் ஒருவரை   யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ்…
Read More

அடக்கியொடுக்க முயலும் அரசாங்கத்தின் போக்குகள் உலகிற்கு வெட்ட வெளிச்சமாக்கப்பட வேண்டும்

Posted by - January 12, 2024
கடந்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வடக்கிற்கான பயணத்தின் போது அறவழியில் போராடிய வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்…
Read More

கந்தளாய் குளத்தின் 10 வான்கதவுகள் திறப்பு – விவசாய நிலங்கள் பாதிப்பு

Posted by - January 12, 2024
திருகோணாமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை காரணமாக கந்தளாய் குளத்தின் 10 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாகவும் பல்லாயிரக்கணக்கான…
Read More

யாழில் முதியவரின் சடலம் மீட்பு !

Posted by - January 12, 2024
யாழ்ப்பாணம் – சட்டநாதர் கோவிலுக்கு அருகில் இருந்து, சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த முதியவரின் சடலம் ஒன்று,  வியாழக்கிழமை (12)…
Read More

சிவபூமி நாய்கள் சரணாலயம் முடப்பட்டது !

Posted by - January 12, 2024
சிவபூமி நாய்கள் சரணாலயம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுகிறது. கடந்த நான்குவருடங்களாக இயக்கச்சியில் அமைக்கப்பட்டு செயற்பட்டுவந்த நாய்கள் சரணாலயம் பல கஷ்டங்களுக்கு மத்தியில்…
Read More

வெள்ளத்தில் சிக்கி சீமெந்து, மாவு லொறிகள் விபத்து ; 600 சீமெந்து மூடைகள் நாசம்

Posted by - January 12, 2024
திருகோணமலையில் இருந்து சீமெந்து ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வாழைச்சேனை பகுதியில் வெள்ளத்தில் சிக்கியதில் லொறி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
Read More

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தலைவி பிணையில் விடுதலை !

Posted by - January 12, 2024
வவுனியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முற்ப்படுத்தப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா இன்று  வெள்ளிக்கிழமை (12) பிணையில்…
Read More

வவுனியா புளியங்குளத்தில் கஞ்சாவுடன் ஒருவர் கைது

Posted by - January 12, 2024
வவுனியா புளியங்குளத்தில் ஒரு கிலோ 350 கிராம் கஞ்சாவுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
Read More