ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் காணிப்பிரச்சினைக்குத் தீர்வை பெற்றுக்கொடுத்த கிழக்கு ஆளுநர்

Posted by - January 29, 2024
திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி 100 வருட வரலாறு கொண்டது. அக்கல்லூரியில் நீண்டகாலமாக நிலவிவந்த காணி பிரச்சினைக்கு…
Read More

பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை!

Posted by - January 29, 2024
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்கள் இன்று திங்கட்கிழமை (29)  விடுதலை செய்யப்பட்டனர். பருத்தித்துறை…
Read More

கிழக்குப் பல்கலையில் கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவேந்தல்!

Posted by - January 29, 2024
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் ஶ்ரீ லங்கா இராணுவத்தினால் 28.01.1987 ஆம் ஆண்டு சுட்டு படுகொலை செய்யப்பட்ட 83 அப்பாவி தமிழ் உறவுகளின்…
Read More

சாந்தனின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரை குடும்பத்தினருடன் இணைப்பதற்கான நடவடிக்கைகளை இந்திய இலங்கை அரசாங்கங்கள் எடுக்கவேண்டும்

Posted by - January 29, 2024
சாந்தனின் உடல் நிலையை கருத்தில்கொண்டும் இந்த அவசர சூழ்நிலையை கருத்தில் கொண்டும் இந்திய அரசும் மத்திய அரசும் தமிழக அரசும்…
Read More

முல்லைத்தீவு மாத்தளன் கடலில் குளிக்கச் சென்ற இளம் குடும்பஸ்தர் மாயம்

Posted by - January 29, 2024
முல்லைத்தீவு மாத்தளன் கடலில் குளிக்கச் சென்ற இளம் குடும்பஸ்தர் நீரில் மூழ்கி மாயமாகியுள்ளார். முல்லைத்தீவு மாத்தளன் கடலில் குளிக்கச்சென்ற இளம்…
Read More

செட்டியார் வீதியின் பணிகள் ஆரம்பம்

Posted by - January 29, 2024
ஏறாவூர்ப்பற்று செங்கலடி வந்தாறுமூலை தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் 2.3 கிலோ மீற்றர்  தூரமான செட்டியார் வீதியானது கிராமிய வீதிகள்…
Read More

சம்மாந்துறையில் திருடப்பட்ட பெறுமதி வாய்ந்த மோட்டார் சைக்கிள் மீட்பு ; ஒருவர் கைது

Posted by - January 29, 2024
சம்மாந்துறையில் திருடப்பட்ட பெறுமதி வாய்ந்த மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளதோடு, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

நயினாமடு பிரதேசத்தில் 76 மாணவருக்கான கற்றல் உபகரணங்கள்.

Posted by - January 28, 2024
கல்விக்கு கரம்கொடுப்போம் செயற்திட்டத்தின்கீழ் வவுனியா மாவட்டத்தில் நயினாமடு பிரதேசத்தில் 76 மாணவருக்கான கற்றல் உபகரணம் யேர்மன் வாழ் தமிழ் மக்களின்…
Read More

வவுனியா மாவட்டத்தில் யேர்மனி வாழ் தமிழீழமக்களின் கல்விக்கு கரம்கொடுப்போம் செயற்திட்டம்.

Posted by - January 28, 2024
கல்விக்கு கரம்கொடுப்போம் செயற்திட்டத்தின்கீழ் வவுனியா மாவட்டத்தில் கனகராஜன்குளம் பிரதேசத்தில் 115 மாணவருக்கான கற்றல் உபகரணங்கள் யேர்மன் வாழ் தமிழீழ மக்களின்…
Read More