புலனாய்வு பிரிவிற்கு காணி வழங்குமாறு பரிந்துரை :; வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் எதிர்ப்பு

Posted by - February 16, 2024
வவுனியா பூங்காவீதியில் அமைந்துள்ள காணியில்  தேசிய புலனாய்வு அலுவலகத்திற்கு இடம் வழங்குவதற்கு வடமாகாண ஆளுநர் பரிந்துரைத்துள்ள நிலையில் மாவட்ட ஒருங்கிணைப்பு…
Read More

யாழில். ஐஸ் கிறீமுக்குள் தவளை – விசாரணைகள் தீவிரம்

Posted by - February 15, 2024
யாழ்ப்பாணத்தில் குளிர்களி (ஐஸ்கிறீம்) விற்பனை நிலையம் ஒன்றில் விற்கப்பட்ட குளிர்களியில் தவளை ஒன்று காணப்பட்ட சம்பவம் தொடர்பில் சுகாதார பரிசோதகர்களினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Read More

தமிழரசு கட்சிக்காக நீதிமன்றில் வாதாடுவேன்! சுமந்திரன் திட்டவட்டம்

Posted by - February 15, 2024
யாழ்ப்பாணம், திருகோணமலை நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டு, இடைக்காலக் கட்டாணைகள் வழங்கப்பட்டுள்ள வழக்குகள் சம்பந்தப்பட்ட விடயத்தில் நீதிமன்றங்களில் முன்னிலையாகி அந்த வழக்குகளுக்கு…
Read More

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

Posted by - February 15, 2024
வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தலைமையில் இடம்பெற்றது.
Read More

மாற்றுத்திறனாளிகளுக்கு சுயத்தொழில் உபகரணங்களை வழங்கிய செந்தில் தொண்டமான்

Posted by - February 15, 2024
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் வழிகாட்டலின் பேரில் சமூக சேவைகள் அமைச்சினால் மாற்றுத்திறனாளிகளை கௌரவிக்கும் நிகழ்வொன்று மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.
Read More

யேர்மனி வாழ் தமிழ் மாணவர்களின் நிதிப்பங்களிப்பில் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

Posted by - February 15, 2024
கல்விக்குக் கரம்கொடுப்போம் எனும் செயற்திட்டத்தின் ஊடாக மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக கிளிநொச்சி குமாரசாமிபுரம், புன்னைநீராவி ஆகிய கிராமங்களில் வறுமைக்கோட்டின்கீழ் உள்ள…
Read More

யாழ். வட்டுக்கோட்டையில் விபத்து ; இருவர் காயம்

Posted by - February 15, 2024
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, வட்டுக்கோட்டை சந்திக்கு அண்மித்த பகுதியில் இன்று வியாழக்கிழமை (15) காலை இரண்டு முச்சக்கர வண்டிகள்…
Read More

இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்த இடைக்கால தடை!

Posted by - February 15, 2024
இலங்கை தமிழரசி கட்சியின் மாநாடு எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெற இருந்த நிலையில் இரண்டு வாரங்களுக்கு இம்மாநாட்டை நடாத்த வேண்டாம்…
Read More

யாழ். நயினாதீவில் பெருந்தொகையான போதைப்பொருட்கள் மீட்பு

Posted by - February 14, 2024
யாழ்ப்பாணம் – நயினாதீவு பகுதியில் 20 கிலோ மற்றும் 140 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் நேற்று (13.2.2024)…
Read More