யாழில் விமானப்படையின் கண்காட்சி

Posted by - February 26, 2024
இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் விமானப்படையின் கல்வி மற்றும் தொழினுட்ப கண்காட்சியை நடாத்தவுள்ளது என விமானப்படையின்…
Read More

யாழ்ப்பாணத்தில் தீ மூட்டி எரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்!

Posted by - February 25, 2024
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள நகை கடைக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தீ வைத்து…
Read More

திதாக இணைந்த தரம் 6 மாணவன் 10ஆம் தர மாணவர்களால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி

Posted by - February 25, 2024
யாழ்ப்பாணம் வடமராட்சியில் தரம் 6க்கு புதிதாக இணைந்த மாணவனை மீது தரம் 10இல் கல்வி கற்கும் சில மாணவர்கள் தாக்கியுள்ளனர்.
Read More

ஏறாவூர் கடற்கரையில் சுமார் 22 இலட்சம் ரூபாய் பெறுமதியான சட்டவிரோத சுருக்கு வலைகள், 3 தோணிகள் கைப்பற்றப்பட்டன!

Posted by - February 25, 2024
மட்டக்களப்பு ஏறாவூர் கடற்கரை பகுதியில் சுமார் 22 இலட்சம் ரூபாய் பெறுமதியான பெருமளவு சட்ட விரோத சுருக்குவலைகள் மற்றும் 3…
Read More

ராமேஸ்வரம் மீனவர்கள் 2ஆவது நாளாக இன்றும் உண்ணாவிரதம்

Posted by - February 25, 2024
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இரண்டாவது நாளாக இன்று (25) தொடர் உண்ணாவிரத…
Read More

முல்லைத்தீவு – தேராவில் குளத்து மேலதிக நீரினால் இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கான தீர்வுத்திட்டப் பணிகள் ஆரம்பம்

Posted by - February 25, 2024
தேராவில் குளத்து மேலதிக நீரினால் பாதிக்கப்பட்டு இரண்டு மாதங்களாக இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு தீர்வு வழங்கும் விதமாக முல்லைத்தீவில் வெள்ள நீர்…
Read More

திருக்கோணேஸ்வரர் ஆலய நகர்வலம் குறித்து முக்கிய அறிவிப்பு

Posted by - February 25, 2024
திருக்கோணேஸ்வர பெருமானின் நகர்வலம் வழமைபோன்று எவ்வித இடையூறுகளும் இன்றி திட்டமிட்டபடி இடம்பெறும் என ஆலய பரிபாலன சபை தெரிவித்துள்ளது.
Read More

வவுனியாவில் கடைக்குள் நுழைந்து பெண்ணின் சங்கிலியை அறுத்துக்கொண்டு இருவர் தப்பியோட்டம்

Posted by - February 25, 2024
வவுனியா – பூந்தோட்டம் பகுதியில் உள்ள கடையொன்றுக்குச் சென்ற இருவர் கடை உரிமையாளரான பெண் அணிந்திருந்த சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பி…
Read More

இராணுவத்தினர் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தியமைக்கு சுகாஷ் கண்டனம்

Posted by - February 25, 2024
யாழ்ப்பாணத்தின் பலாலி, வயாவிளானில் ஊடகப் பணிக்காகச் சென்ற ஊடகவியலாளர்களை அச்சுறுத்தி, அராஜகம் புரிந்த இலங்கைப் படையினரின் செயற்பாட்டை மிகவும் வன்மையாகக்…
Read More