மன்னார் தீவில் அரசு காற்றாலைத் திட்டத்தை கைவிடாதபோதும் தொடர்ந்து நாம் போராடுவோம்

Posted by - February 27, 2024
தமிழர் தாயகத்தில் இன்று எற்பட்டுள்ள பாரிய உட்கட்சி முரண்பாடுகள் தமிழ் மக்களை ஏமாற்றமடையச் செய்துள்ளன. எதிர்பார்க்கப்பட்ட பல்வேறு தேர்தல்கள் பின்தள்ளப்பட்டு…
Read More

“ தென்னிந்திய நடிகைகளின் வருகை ; தவத்தைக் கலைத்த கதை”

Posted by - February 27, 2024
தமிழ் பிரதேசங்களில் தினம் தினம் போதை மரணங்கள் பதிவாகும் அளவுக்கு எமது இளைய தலைமுறை இன்று போதைப்பொருட்களுக்கு அடிமையாகிக்  கொண்டிருக்கிறது.…
Read More

அரச ஊழியர் போன்று நடித்து பண மோசடி

Posted by - February 27, 2024
கந்தளாய் பிரதேச செயலகத்திற்கு  உட்பட்ட பல  பகுதிகளில் அரச உத்தியோகத்தர்  என்று தன்னை  அறிமுகப்படுத்தி   வயோதிபர்களிடம் அஸ்வெசும  திட்டத்தில் தங்களின்…
Read More

குரங்குகளின் தொல்லையால் பொதுமக்கள் பெரும் சிரமம் !

Posted by - February 27, 2024
அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் குரங்குகளின் தொல்லையால் நகர வர்த்தகர்கள் , விவசாயிகள் மற்றும் பாதசாரிகள்  பெரும் சிரமங்களை தினம்…
Read More

திருகோணமலை கடற்கரை பகுதியில் சட்டவிரோத வியாபார நிலையங்கள் !

Posted by - February 27, 2024
திருகோணமலை கடற்கரை பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட வியாபார நிலையங்கள் குறித்து நகரசபையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. திருகோணமலை கடற்கரையை அண்டி சவுக்கு…
Read More

விமான படையின் ஆண்டு விழாவை முன்னிட்டு வடக்கில் காணிகளை விடுவிக்க வேண்டும்

Posted by - February 27, 2024
இலங்கை விமானப் படையின் 73ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு , வடக்கில் விமானப் படையின் கட்டுப்பாட்டில் உள்ள தனியார்…
Read More

யாழில் சகோதரர்களுக்கு இடையில் மோதல் : சகோதரி மற்றும் சகோதரன் மீது கத்தி குத்து

Posted by - February 27, 2024
சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் சகோதரியும் , சகோதரன் ஒருவரும் கத்திகுத்துக்கு இலக்கான நிலையில் சிகிச்சைக்காக யாழ்,போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Read More

உறங்கி கொண்டிருந்தபோது தாக்குதலுக்கு இலக்கான நபர் உயிரிழப்பு

Posted by - February 27, 2024
வீட்டில் உறங்கி கொண்டிருந்தவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த நபர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Read More

யாழிற்கான புதிய இந்திய துணைத்தூதுவர் கடமைகளை பொறுப்பேற்றார்

Posted by - February 27, 2024
யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத் தூதுவராக செவிதி சாய் முரளி நேற்று திங்கட்கிழமை  (26) கடமைகளை பொறுப்பேற்று கொண்டுள்ளார்.
Read More

ஐ.நாவின் மூன்று நாடுகளை கையகப்படுத்த ஈழத்தமிழர்கள் தீவிரமாக செயற்பட வேண்டும்! உமாகரன்

Posted by - February 27, 2024
ஈழத்தமிழர்களாகிய எங்களுக்கு எந்தவொரு சிறு நாடும் அரவணைத்து போகவேண்டிய நாடு தான் என சமூக செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான உமாகரன் ராசையா…
Read More