யாழ்ப்பாணத்தை திரும்பி பார்க்க வைத்த தமிழ் புலம்பெயர் மக்களின் நற் செயல்கள்

Posted by - March 2, 2024
யாழ். மானிப்பாய் வைத்தியசாலையின் வளர்ச்சிக்காக வெளிநாட்டவர்களால் துவிச்சக்கரவண்டி பயணமானது யாழ் மக்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
Read More

திருக்கோணேஸ்வரர் ஆலய மகா சிவராத்திரி விழா தொடர்பான முக்கிய தகவல்கள்

Posted by - March 2, 2024
மஹா சிவராத்திரி பெருவிழாவினை முன்னிட்டு கிழக்கு மாகாண ஆளுநரின் அழைப்பின் பெயரில், கிழக்கு மாகாண ஆளுநர் செயலகம் மற்றும் கிழக்கு…
Read More

வடக்கு ஆளுநரை சந்தித்தார் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் இலங்கைக்கான தூதுவர்

Posted by - March 2, 2024
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் இலங்கைக்கான தூதுவர் எச்.ஈ.கலிட் நாசர் சுலைமான் அல்அமீரி (H.E. Khaled Nasser Sulaiman AlAmeri), வட…
Read More

சாந்தனின் பூதவுடல் நாளை மக்கள் அஞ்சலிக்கு!

Posted by - March 2, 2024
சாந்தன் புகழுடல் நாளை (03) மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ள நிலையில் நாளைய தினமான ஞாயிற்றுக்கிழமையினை தமிழ் தேசிய துக்க தினமாக…
Read More

சாந்தனின் உடல் குடும்பத்தவர்களிடம் கையளிப்பு

Posted by - March 2, 2024
சாந்தன்  உடல் உடற்கூற்றுப் பரிசோதனை முடிக்கப்பட்டு சற்று முன்னர் எம்மிடம் கையளிக்கப்பட்டுள்ளது என அவரது சகோதரர் மதிசுதா தெரிவித்துள்ளார் அஞ்சலி…
Read More

முல்லைத்தீவில் காணாமல் போயுள்ள முக்கிய வழக்கின் சாட்சிய இளைஞன் எங்கே?

Posted by - March 2, 2024
முல்லைத்தீவு திருட்டு வழக்கொன்றில் சாட்சியமாக நீதிமன்றில் ஆயராக இருந்த இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளததாக காணாமல் போன…
Read More

யாழ்.காரைநகர் சிற்றூர்தி சங்கத்தினரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு

Posted by - March 2, 2024
யாழ். காரைநகர் சிற்றூர்தி உரிமையாளர்கள் சங்கத்தினை புறக்கணித்து யாழ்.மாவட்ட வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் யாழ்.மாவட்ட தனியார் பேருந்து பொறுப்பதிகாரி…
Read More

முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

Posted by - March 2, 2024
முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் எதிர் எதிரே மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Read More

சாந்தனின் மறைவுக்கு யாழ். பல்கலையில் கறுப்புக் கொடி

Posted by - March 2, 2024
மறைந்த சாந்தனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகம் எங்கும் கறுப்புக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.
Read More

யாழில். 34 வருடங்களுக்கு பின்னர் ஆலயத்தில் வழிபாடு

Posted by - March 2, 2024
யாழ்ப்பாணம் வலி வடக்கு பகுதிகளில் உள்ள ஆலயங்களுக்கு சுமார் 34 வருடங்களின் பின்னர் சென்று வழிபட இராணுவத்தினர் அனுமதி வழங்கி…
Read More