பஸ்ஸில் மீட்கப்பட்ட தங்கச் சங்கிலி உரியவரிடம் ஒப்படைப்பு

Posted by - December 14, 2022
பஸ்ஸில் சக பயணி தொலைத்த தங்கச்சங்கிலியை கண்டுபிடித்துக்கொடுத்த நபரை கல்முனை பொலிஸ் தலைமையக பொலிஸார் பாராட்டியுள்ளனர்.
Read More

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவதரித்து 200 ஆண்டு நிறைவு மாநாடு

Posted by - December 14, 2022
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவதரித்து 200 ஆண்டு நிறைவு மாநாடு இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டிலும், நல்லை திருஞானசம்பந்தர்…
Read More

வாழைச்சேனையில் கஞ்சா தோட்டம் முற்றுகை

Posted by - December 14, 2022
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள தொப்பிக்கல பூலக்காட்டு பிரதேசத்தில் கஞ்சா தோட்டம் ஒன்றை நேற்று செவ்வாய்க்கிழமை (13) முற்றுகையிட்ட பொலிஸார்…
Read More

திருமணம், ஜனாஸா கடமைகளுக்கு ஒத்துழைப்பினை வழங்கப்போவதில்லை!

Posted by - December 14, 2022
போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள், விற்பவர்களின் வீடுகளில் நடைபெறும் திருமணம், ஜனாஸா கடமைகளுக்கு தமது ஒத்துழைப்பினை வழங்கப்போவதில்லை என புதிய காத்தான்குடி அல்…
Read More

கடலட்டைப் பண்ணைகளினால் மீன்களின் இனப் பெருக்கம் பாதிக்கப்படும்

Posted by - December 13, 2022
சட்டவிரோத கடலட்டை பண்ணை விவகாரம் நீதிமன்ற படியேறியுள்ள நிலையில் கடலட்டை பண்ணைகளை நியாயப்படுத்த கடற்றொழில் அமைச்சரது ஆதரவு தரப்புக்கள் முனைப்பு…
Read More

கல்முனை பஸ் நிலைய சர்ச்சை மேயரால் சமூக தீர்வு

Posted by - December 13, 2022
கல்முனை பஸ் நிலையத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களையும் தனியார் பஸ்களையும் தரிக்கச் செய்வதில் இரு தரப்பினரிடையே நிலவி…
Read More

காரைநகர் வர்த்தகர்களுடன் விசேட சந்திப்பு!

Posted by - December 13, 2022
காரைநகர் பிரதேச சபையின் ஆளுகையின் கீழ் உள்ள வர்த்தக நிலைய  வர்த்தகர்களுடனான விசேட சந்திப்பு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காரைநகர்…
Read More