மன்னாரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Posted by - May 13, 2024
மன்னார் மாவட்ட சிறு போக நெற்செய்கைக்கான புலவுகளை தெரிவுசெய்வதில் அதிகாரிகளின் தனிப்பட்ட பழிவாங்கலை கண்டித்து இன்றைய தினம் திங்கட்கிழமை (13)…
Read More

தமிழர்களுக்கு ஒரு நீதி சிங்களவர்களுக்கு ஒரு நீதி : சுமந்திரன் விசனம்

Posted by - May 13, 2024
முள்ளிவாய்க்கால் கஞ்சி பாரிமாற்றும் நிகழ்வின் போது பொலிஸாரினால் வெளிப்படுத்தப்படும் எதிர்ப்பு அநீதியான செயற்பாடு என ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
Read More

திருகோணமலை முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறியதற்காக கைதானவர்களுக்கு விளக்கமறியல் !

Posted by - May 13, 2024
திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறிய குற்றச்சாட்டில் சம்பூர் பொலிஸாரினால் கைது…
Read More

யாழ். பல்கலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது

Posted by - May 13, 2024
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில்,  யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி இன்று (13) விநியோகிக்கப்பட்டது.
Read More

யாழில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞனொருவர் காயம்

Posted by - May 13, 2024
யாழ்ப்பாணம் இலுப்பையடிச் சந்திப் பகுதியில் ஜீப் ரக வாகனமொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த…
Read More

யாழ்.சாட்டியில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது

Posted by - May 13, 2024
யாழ்ப்பாணம் சாட்டி கடற்கரை பகுதியில் இருந்து சுமார் 03 கிலோ வெடிமருந்துகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் , அவற்றை உடைமையில்…
Read More

யாழில் இருந்து திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு எடுத்து வரப்பட்ட கொடிச்சீலை

Posted by - May 13, 2024
வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார்  திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழாவுக்காக கொடிச்சீலை யாழிலிருந்து திருக்கேதீஸ்வரம்  ஆலயத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
Read More

சம்பூர் பகுதியில் நள்ளிரவில் மூன்று பெண்கள் கைது!

Posted by - May 13, 2024
தமிழினப் படுகொலை நினைவேந்தல் வாரத்தின் ஆரம்ப நாளான நேற்று (12) முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய மூன்று பெண்களை பொலிஸார் நள்ளிரவில்…
Read More

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது!

Posted by - May 13, 2024
முள்ளிவாய்கால் 15 ஆம் நினைவு நாளை முன்னிட்டு வவுனியாவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது. வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின்…
Read More

முள்ளிவாய்க்காலில் உயிழந்தவர்களுக்கு தீவகத்தில் நினைவேந்தல்

Posted by - May 13, 2024
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் ஆரம்ப நாளான ஞாயிற்றுக்கிழமை (12) தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் வேலணை வங்களாவடியில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் நிறைவேந்தல்…
Read More