திருகோணமலையில் மாணவி உயிர்மாய்ப்பு

Posted by - May 14, 2024
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவாநகர் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரை மாய்த்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை (14) காலை…
Read More

யாழில் ஐஸ் போதைப்பொருள் ஆய்வுகூடம் சுற்றிவளைப்பு – இருவர் கைது

Posted by - May 14, 2024
யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் ஒன்று அதிரடியாக சுற்றிவளைக்கப்பட்டது. இதன்போது இரண்டு…
Read More

அம்பாறையில் பொலிஸாரின் அராஜக செயற்பாடு : தடுத்து நிறுத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

Posted by - May 14, 2024
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாண்டிருப்பு பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்க முற்பட்டவர்களை தடுப்பதற்கு நூற்றுக்கணக்கான…
Read More

நினைவேந்தல்களைத் தடுத்தால் தமிழரின் போராட்ட உணர்வு தீவிரமடையும்

Posted by - May 14, 2024
முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் மூன்று பெண்கள் உட்பட நால்வர் இரவு வேளையில் மிக மோசமான முறையில் பொலிஸாரினால் கைது…
Read More

முல்லைக் கைத்தறி நெசவாலை முல்லைத்தீவில் உதயம்

Posted by - May 14, 2024
வடக்கு, கிழக்குப் பொருளாதார மேம்பாட்டு நடுவத்தால் கனேடியத் தமிழ்ப் பேரவையின் முன்னெடுப்பில் புதுக்குடிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் முல்லைக் கைத்தறி…
Read More

ரணிலுக்கு கசப்பான துர்ப்பாக்கிய நிலை ஏற்படலாம்!

Posted by - May 14, 2024
படுகொலையுண்ட தமது உறவுகளை நினைவேந்தும் நமது மக்களின் உரிமையை அடக்குமுறைச் சட்டங்களை ஏவி மறுப்பது நாட்டில் அமைதி, சமாதானத்துக்கான வாய்ப்பை…
Read More

மன்னாரில் கனிய மணல் அகழ்வுக்கு மக்கள் தொடர்ந்தும் எதிர்ப்பு

Posted by - May 14, 2024
மன்னார் மாவட்டத்தில் அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்டு இயங்கும் டைட்டானியம் சான் லிமிடெட் நிறுவனத்தினரால் மேற்கொள்ளப்படவுள்ள கனிய மணல் அகழ்வு தொடர்பாக…
Read More

தென்னிலங்கை கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளரை காணவில்லை

Posted by - May 13, 2024
தென்னிலங்கையில் உள்ள பிரதான கட்சிகளில் ஒன்றின் வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளரை கடந்த ஐந்து தினங்களாக காணவில்லை என அவரது மனைவி…
Read More

கிணற்றுக்குள் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

Posted by - May 13, 2024
வடமராட்சி கிழக்கு கேவில் கடற்கரை பகுதியில் கிணற்றுக்குள் இருந்து திங்கட்கிழமை (13) ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
Read More

முல்லைத்தீவு முறிகண்டி பகுதியில் ஆணின் சடலம்

Posted by - May 13, 2024
முல்லைத்தீவு   முறிகண்டி பகுதியில் ஆணொருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த சடலமானது, இன்றையதினம் (13.05.2024) முறிகண்டி பிள்ளையார்…
Read More