போரில் உயிரிழந்தவர்களுக்கு வவுனியாவில் நாளை நினைவேந்தல்

Posted by - May 17, 2024
போரில் உயிரிழந்தவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு வவுனியாவில் எதிர்வரும் சனிக்கிழமை (18)மாலை 5 மணிக்கு வவுனியப நகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
Read More

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களை சந்திக்கிறார் மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம்

Posted by - May 17, 2024
முதன்முறையாக இலங்கைக்கு வருகைதந்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் வெள்ளிக்கிழமை  (17) முல்லைத்தீவில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களைச்…
Read More

யாழில் பாரம்பரிய உணவகம் வடக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு

Posted by - May 16, 2024
நிலைபேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடையும் நோக்குடன், பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் யாழ்ப்பாணம்  கோப்பாய் பகுதியில்…
Read More

கிளிநொச்சியில் இரு பாடசாலை மாணவர்களின் முன்மாதிரியான செயற்பாடு

Posted by - May 16, 2024
கிளிநொச்சியில் தற்போது நடந்து முடிந்த க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய இரண்டு பாடசாலை மாணவர்கள் பரீட்சை நிறைவு நாள்…
Read More

சர்வதேச குற்றவியல் விசாரணை தேவை: கஜேந்திரன்

Posted by - May 16, 2024
சர்வதேச குற்றவியல் விசாரணை வேண்டும். நல்லிணக்க ஆணைக்குழுவை உருவாக்கி அரசாங்கம் சர்வதேசத்தை ஏமாற்றியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் …
Read More

யாழ்ப்பாணத்தில் கரையொதுங்கியுள்ள இந்திய கடற்றொழிலாளர்கள்

Posted by - May 16, 2024
யாழ்ப்பாணம் – மாதகல் புளியந்தரை கடற்கரையில் படகுடன் மூன்று இந்திய கடற்றொழிலாளர்கள் கரையொதுங்கியுள்ளனர். குறித்த சம்பவம் இன்று (16.05.2024) இடம்பெற்றுள்ளது.
Read More

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவருக்கு எதிரான வழக்கு தொடர்பில் தீவிர ஆர்வம் காட்டிய அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்

Posted by - May 16, 2024
தமிழர்களாகிய நீங்கள் தற்போது மிகவும் கடினமான சூழலில் உள்ளீர்கள் என்பதனை நாம் ஏற்கின்றோம் என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி…
Read More

தமிழ் மக்கள் மீதான வன்முறைகளுக்கு அரசு நீதி வழங்காதென்பதை உறுதிப்படுத்தும் சம்பவங்கள் அரங்கேறுகின்றன!

Posted by - May 16, 2024
பல தசாப்தங்களாக தமிழ் மக்கள் அனுபவித்த இன ஒடுக்குமுறை மற்றும் இன வன்முறைக்கு இலங்கை அரசின் சட்ட மற்றும் நீதித்துறைக்…
Read More

பொறுப்புக்கூறலுக்கும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் பாரிய பின்னடைவு

Posted by - May 16, 2024
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியவர்களை கைது செய்வது பொறுப்புக்கூறலுக்கும், நீதியை நிலைநாட்டுவதற்கும். நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும்,  பாரிய பின்னடைவாகும் என யாழ் கத்தோலிக்க…
Read More

புதுக்குடியிருப்பில் இன்றும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது

Posted by - May 16, 2024
தமிழினப் படுகொலை வாரத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (16) முள்ளிவாய்க்கால் கஞ்சி  புதுக்குடியிருப்பில் வழங்கப்பட்டது. புதுக்குடியிருப்பு கோம்பாவில் இளைஞர்களின் ஏற்பாட்டில்…
Read More