எல்லா தீய சக்திகளையும் எரிக்கின்ற தீபமாகவும் தமிழ் மக்களின் எழுச்சியினை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தும் நாள் மே -18 ஆதரவை தமிழ் தேசமாக தாருங்கள்

Posted by - May 18, 2024
“மே 18 தமிழ் இன அழிப்பு” 18 ஆம் திகதி சனிக்கிழமை நினைவு கூருவதற்கு  முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் தயாராகி கொண்டிருக்கின்றது.
Read More

ஊர்காவற்துறையில் கண்ணிவெடிகள் கண்டுபிடிப்பு!

Posted by - May 18, 2024
ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றிலிருந்து மூன்று கண்ணிவெடிகள் கண்டுபிடிக்கப்பட்டன. குறித்த காணியின் உரிமையாளர் காணியை…
Read More

குமரபுரத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு மட்டக்களப்பு சிவில் சமூகத்தினர் அஞ்சலி

Posted by - May 18, 2024
திருகோணமலை மாவட்டம் குமரபுரத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு மட்டக்களப்பு சிவில் சமூகத்தினர் வெள்ளிக்கிழமை (17) மாலை அஞ்சலி செலுத்தியுள்ளனர். முள்ளிவாய்க்கால் இன…
Read More

நினைவேந்தலுக்கு எதிரான நடவடிக்கைகளால் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் உள நெருக்கடிக்குள்ளாகின்றனர்

Posted by - May 17, 2024
இலங்கையின் படைத்தரப்புகளினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி என்பது சாத்தியமற்றுப் போய், இலங்கை நீதிக் கட்டமைப்பின் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்துள்ள…
Read More

முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் கைதான நால்வரும் பிணையில் விடுதலை

Posted by - May 17, 2024
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் – சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நால்வருக்கும் மூதூர் நீதிமன்றம்…
Read More

வடக்கு மாகாண அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்கத் தயார் – அமெரிக்க தூதுவர்

Posted by - May 17, 2024
வடக்கு மாகாண  ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களுக்கும், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) அவர்களுக்கும் இடையில்…
Read More

பொது வேட்பாளர் விடயம் தொடர்பில் ஆராய்கிறோம்!

Posted by - May 17, 2024
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் பொது வேட்பாளர் விடயம் தொடர்பில் ஆராய்ந்து வருவதுடன் தேசியத்தின்பால் உள்ள தமிழ் கட்சிகளை…
Read More

நினைவேந்தலில் ஈடுபடுவதற்கு அனைத்து குடும்பங்களுக்கும் உரிமையுள்ளது – ஜூலிசங்

Posted by - May 17, 2024
தங்கள் அன்புக்குரியவர்களை நினைகூருவதற்கு அனைத்துக்குடும்பங்களிற்கும் உரிமையுள்ளது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
Read More

யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு – மரணத்தில் மர்மம்!

Posted by - May 17, 2024
யாழ்ப்பாணம் – தாவடி பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் வியாழக்கிழமை (16) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காளி கோவில் வீதி,…
Read More

பிள்ளைகள் வெளி நாட்டில்: மன விரக்தி அடைந்த முதியவர் உயிர்மாய்ப்பு

Posted by - May 17, 2024
யாழ்ப்பாணம், ஏழுகோவில் ஏழாலை கிழக்கு பகுதியில் மன விரக்தியில் இருந்த முதியவர் ஒருவர் வியாழக்கிழமை (16) தவறான முடிவெடுத்து கிணற்றில்…
Read More