வடக்கு கடற்றொழிலாளர்கள் சார்பில் ஜனாதிபதிக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள்

Posted by - May 22, 2024
ஜனாதிபதி எதிர்வரும் நாட்களிலே யாழ்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக செய்திகள் அறிகின்றோம். எனவே ஜனாதிபதிக்கு வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐம்பதாயிரம் குடும்பங்கள்…
Read More

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருந்திருவிழா

Posted by - May 22, 2024
வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருந்திருவிழா கடந்த 13 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி…
Read More

கிளிநொச்சியில் சீரான போக்குவரத்து வசதி கோரி போராட்டம்

Posted by - May 22, 2024
கிளிநொச்சி  முட்கொம்பன் பிரதேசத்துக்கான சீரான போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தருமாறு கோரி பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
Read More

யாழில் பாண் வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Posted by - May 22, 2024
யாழ்ப்பாணத்தில் பாண் வாங்கிய ஒருவர் பாணுக்குள் கண்ணாடிப் துண்டை பார்த்து அதிர்ச்சியடைந்த சம்பவமொன்று  இடம்பெற்றுள்ளது.
Read More

தனியாகவும், கூட்டாகவும் மீள ஆராய்வதற்கு ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி முடிவு

Posted by - May 22, 2024
தனித்தனியாவும், கூட்டணியாகவும் பேசிய பின்னரேயே இறுதித் தீர்மானம் எடுக்க முடியும் என்று ஜனநாயகத் தேசியக் கூட்டணியின் பங்காளிக்கட்சிகள் தெரிவித்ததை அடுத்து…
Read More

‘கலப்பு பொறிமுறை வேண்டாம்’ தமிழ்த் தாய்மார்கள் மன்னிப்புச் சபையின் தலைவரிடம் வலியுறுத்தல்

Posted by - May 22, 2024
இறுதிக்கட்டப் போரின் போது இலங்கை அரச பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்த அல்லது அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்ற தமது உறவினர்களுக்கு சர்வதேச…
Read More

கிளிநொச்சி – சந்திரன் பூங்காவை ஆக்கிரமித்துள்ள இராணுவத்தை வெளியேறுமாறு கோரியும் போராட்டம்

Posted by - May 21, 2024
வலிகாமம் வடக்கின் தையிட்டியில் விகாரை அமைத்து ஆக்கிரமித்துள்ள படையினரை வெளியேற்ற போராடிவரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கிளிநொச்சி –…
Read More

யாழில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி

Posted by - May 21, 2024
அளவெட்டிப் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவமானது நேற்று (20.05.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
Read More

வற்றாப்பளை கண்ணகி அம்மனை தரிசித்து விட்டு வந்த பக்தர்களுக்கு ஏற்பட்ட சோகம்!

Posted by - May 21, 2024
யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு – சாந்தை பகுதியில் இருந்து வற்றாப்பளை ஆலயத்திற்கு சென்று தரிசனம் செய்துவிட்டு வந்த பக்தர்கள் பேருந்து…
Read More

வவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு !

Posted by - May 21, 2024
வவுனியா ஓமந்தையில் முதிரை மரக்கடத்தலினை முறியடித்துள்ளதாக வவுனியா மாவட்ட குற்றவியல் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர். வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு…
Read More