முல்லைத்தீவில் சுழல் காற்றின் தாக்கம் : காலநிலை வரலாற்று அறிவின் தேவை குறித்து பேசும் முதியவர்

Posted by - May 23, 2024
முல்லைத்தீவு  உப்புமாவெளியில் நேற்று (22) மதியம் சுழல்காற்றின் தாக்கம் உணரப்பட்டுள்ள நிலையில் சிறிய நேர இடைவெளிக்கு நிலைத்திருந்த சுழல் காற்று…
Read More

பல்கலைக்கழக மானியத்தின் அசமந்தம் தொடர்பில் யாழ். பல்கலை ஊழியர் சங்கம் கண்டனம்

Posted by - May 23, 2024
பல்கலைக்கழக ஊழியர்களின் பிரச்சினை தொடர்பான தீர்வினை ஆராயாமல் யாழில் இடம்பெறும் திறப்பு விழா ஒன்றிற்கு வருகை தந்த பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் உயர்கல்வி…
Read More

மட்டக்களப்பு சிங்களமயமாக்கலில் வடமுனையில் புதிய விகாரை கட்டுமாணப்பணி

Posted by - May 23, 2024
மட்டக்களப்பை சிங்கள மயமாக்கலின் அடிப்படையில் எல்லைக்கிராமமான கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வடமுனை கிராம சேவகர்பிரில் உள்ள நெலுகல் மலையில்…
Read More

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட இளைஞர்கள் இடையே வாள் வெட்டு

Posted by - May 23, 2024
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவம் ஒன்றில் காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் ஈடுபட்டதுடன்…
Read More

சடலங்களாலும், குருதியினாலும் நிரம்பியிருந்த வட்டுவாகல் பாலத்தை நினைவுகூர்ந்தார் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம்

Posted by - May 23, 2024
இறுதிக்கட்டப்போர் இடம்பெற்ற காலப்பகுதியில் வட்டுவாகல் பாலத்தின் நீர் உயிரற்ற சடலங்களாலும், குருதியினாலும் நிரம்பியிருந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறியதாகவும், இதன்போது காணாமல்போனவர்களின்…
Read More

2023 இல் கனடாவிலிருந்து அனலைதீவிற்கு சென்றவேளை தாக்கப்பட்ட வயோதிப தம்பதியினர் – இன்னமும் நீதி வழங்கப்படவில்லை

Posted by - May 22, 2024
கடந்த வருடம் கனடாவிலிருந்து வருகை தந்து அனலை தீவில் தங்கியிருந்த வயோதிப தம்பதியரை கொலை செய்வதற்கும் அவர்களின் பொருட்களை திருடுவதற்கும்…
Read More

ஓராண்டு கடந்து தையிட்டி சட்ட விரோத விகாரைக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது!

Posted by - May 22, 2024
சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் ஆம் 22 திகதி புதன்கிழமை இன்று மீண்டும் ஆரம்பமானது. 22 திகதி…
Read More

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்

Posted by - May 22, 2024
நயினாதீவு ஸ்ரீ நாக பூசணி அம்மன் ஆலயத் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம்…
Read More

கோணேஸ்வர ஆலய வழக்கு தொடர்பாக முகநூலில் விமர்சனங்களை முன்வைத்தவருக்கு அழைப்பாணை

Posted by - May 22, 2024
திருகோணமலை மாவட்ட நீதிமன்றினால் கோணேஸ்வர ஆலய வழக்கு தொடர்பாக முகநூலில் விமர்சனங்களை முன்வைத்த நபர் ஒருவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
Read More

திரியாய் வைத்தியசாலை குண்டுவெடிப்பு தொடர்பில் கைதானவருக்கு பிணை !

Posted by - May 22, 2024
திரியாய் வைத்தியசாலை குண்டுவெடிப்பு தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று புதன்கிழமை (22) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
Read More