காத்தான்குடியில் பட்ட பகலில் துப்பாக்கியால் பெண்ணை தாக்கி கொள்ளை

Posted by - June 14, 2024
மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தில் தனிமையில் இருந்த பெண்ணொருவரின் வீட்டினுள் நுழைந்து நபரொருவர், துப்பாக்கியால் அப்பெண்ணை தாக்கிவிட்டு தங்க நகைகளை கொள்ளையடித்து…
Read More

பல்கலைக்கழக நடவடிக்கைகள் வீழ்ச்சியடைய அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும்

Posted by - June 14, 2024
கிழக்கு பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்பாக இன்று வெள்ளிக்கிழமை (14) கவனஈர்ப்பு…
Read More

உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவன் நீரில் மூழ்கி பலி ! – காரைதீவில் சம்பவம்

Posted by - June 14, 2024
அம்பாறை, காரைதீவு பிரதேசத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன் இன்று வெள்ளிக்கிழமை (14) காலை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
Read More

டிப்பர் வாகனம் மோதி இளைஞர் உயிரிழப்பு ; சம்பூரில் சம்பவம் !

Posted by - June 14, 2024
திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேனையூர் – மயிலிமலை கல்லுடைக்கும் பகுதியில் டிப்பர் வாகனம் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக…
Read More

வவுனியா பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - June 14, 2024
வவுனியா பல்கலைக்கழகத்தின் கல்வி சாரா ஊழியர்கள் இன்று பம்பைமடுவில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.
Read More

யாழில். சட்டவிரோதமாக உணவு பொருட்களை இறக்குமதி செய்து விற்பனை செய்தவருக்கு தண்டம்

Posted by - June 14, 2024
முறையான அனுமதியின்றி உணவு பொருளை இறக்கு மதி செய்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் வர்த்தகர் ஒருவருக்கு 12 ஆயிரம் ரூபாய்…
Read More

யாழ்.ஊடகவியலாளர் வீட்டின் மீதான தாக்குதலின் பின்னணியில் புலனாய்வாளர்கள் ?

Posted by - June 14, 2024
யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளரின் வீட்டின் மீதான தாக்குதலின் பின்னணியில் அரச புலனாய்வுப் பிரிவு இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற…
Read More

பாதுகாப்பற்ற சூழலியே வடமாகாண ஊடகவியலாளர்கள் சேவையினை முன்னெடுக்கின்றார்கள்

Posted by - June 14, 2024
வடமாகாணத்தில் தொடர்ந்தும் ஊடகவியலாளர்கள் பாதுகாப்பற்ற சூழலிலேயே தமது சேவையினை முன்னெடுக்கின்றார்கள் என உதயன் குழுமத்தை வரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான…
Read More

மகளை தவறான முறையில் கையடக்க தொலைபேசியில் காணொளி எடுத்த தாய் கைது

Posted by - June 14, 2024
முல்லைத்தீவு  மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட கிராமம் ஒன்றில் தனது மகளை தவறான முறையில் கையடக்க தொலைபேசியில் காணொளி எடுத்த…
Read More

யாழில் ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம் : கண்டனம் வெளியிட்ட மட்டு.ஊடக அமையம்

Posted by - June 14, 2024
யாழில் ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் இல்லத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிப்பதுடன் அவரது பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதுடன் தாக்குதல்தாரிகள் கைதுசெய்யப்பட்டு…
Read More