கிழக்கு மாகாணத்தின் அமைச்சுகளுக்கு ஆளுநரால் புதிய செயலாளர்கள் நியமனம்..!

Posted by - June 15, 2024
கிழக்கு மாகாணத்தின் அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்களை ஆளுநர் செந்தில் தொண்டமான் நியமித்துள்ளார். அவர்களுக்கான நியமன கடிதம் ஆளுநரால்  வழங்கி வைக்கப்பட்டது.…
Read More

செந்தில் தொண்டமானிடம் முறைப்பாடளித்த மாணவர்கள்

Posted by - June 15, 2024
திருகோணமலை ஸாஹிரா கல்லூரியின் 70 இற்கும் மேற்பட்ட மாணவர்களின் உயர்தர பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தால் இடைநிறுத்தப்பட்ட விவகாரம் குறித்து கிழக்கு…
Read More

இலஞ்சம் பெற்ற நீர்ப்பாசன திணைக்கள எந்திரியும் அவரின் சாரதியும் விளக்கமறியலில்

Posted by - June 15, 2024
அம்பாறை, அக்கரைப்பற்றில் காணி ஒன்றில் மண் நிரப்புவதற்கு அனுமதி வழங்க 2 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக பெற்ற நீர்ப்பாசன திணைக்கள…
Read More

யாழ். நகர்ப்பகுதியில் நவீன பொது மலசலகூட தொகுதியை துரிதமாக நிர்மாணிக்க துறைசார் தரப்பினருக்கு டக்ளஸ் பணிப்பு!

Posted by - June 15, 2024
யாழ். நகர்ப்பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய பொது மலசலகூட தொகுதி ஒன்றை நிர்மாணிப்பதற்கான திட்டவரைபுகள் தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர்…
Read More

கிண்ணியாவில் யானை தாக்கி ஒருவர் பலி

Posted by - June 15, 2024
கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வான்எல சுண்டியாற்று பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (14) இரவு யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர்…
Read More

காத்தான்குடியில் பெண்ணை துப்பாக்கியால் தாக்கி கொள்ளையடித்த நபர் கைது

Posted by - June 15, 2024
மட்டக்களப்பு, காத்தான்குடி  பகுதியில் பெண்ணை துப்பாக்கியால் தாக்கி  தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டுச் சென்ற நபர் 3 மணித்தியாலயங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக…
Read More

யாழ்ப்பாணத்தை ஸ்மார்ட் நகரமாக்குவது தொடர்பில் ஆளுநருடன், உலக சுகாதார ஸ்தாபன அதிகாரிகள் கலந்துரையாடல் !

Posted by - June 15, 2024
யாழ்ப்பாணத்தை ஸ்மார்ட் நகரமாக்குவது (SMART CITY) தொடர்பில் வடக்கு மாகாண  ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களுடன் , உலக சுகாதார…
Read More

தமிழ் பொதுவேட்பாளராக களமிறங்க தயார் ; அனந்தி சசிதரன் அறிப்பு!

Posted by - June 14, 2024
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளராக போட்டிடுவதற்கு தயார் என்று ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகமும்,  வடமாகாண சபையின் முன்னாள்…
Read More

வடக்கின் 3 மாவட்டங்களில் 6 இடங்களில் கொள்ளை

Posted by - June 14, 2024
வடக்கின் மூன்று மாவட்டங்களில் உள்ள 6 இடங்களில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் 3 பேர் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு…
Read More

யாழில் ஊடகவியலாளரின் வீட்டைத் தாக்கிய கும்பலை உடன் கைதுசெய்ய வேண்டும்

Posted by - June 14, 2024
ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீது வன்முறைக் கும்பல் மேற்கொண்ட தாக்குதலை கடும் கண்டனம் தெரிவிப்பதுடன் இந்த வன்முறைக் கும்பலை…
Read More