பாலங்களைக்கூட நிர்மாணிக்கமுடியாத இனவாத அரசு தமிழருக்கு எவ்வாறு தீர்வை வழங்கும்

Posted by - June 18, 2024
சாதாரணமாக எமது தமிழர் பகுதிகளிலுள்ள பாலங்களைக்கூட நிர்மாணிக்கமுடியாத இந்த இனவாத அரசாங்கம், எவ்வாறு தமிழ் மக்களுக்குத் தீர்வை வழங்கும் என…
Read More

தென்னிந்திய திராவிடர்களின் வழித்தோன்றல்களே சிங்களவர்கள்!-விக்னேஸ்வரன்

Posted by - June 17, 2024
மரபணு பரிசோதனைகளின் மூலம் சிங்களவர்கள் தென்னிந்திய திராவிடர்களின் வழித்தோன்றல்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
Read More

வைத்திய கலாநிதி ஜெயகுலராஜா காலமானார்

Posted by - June 17, 2024
முன்னாள் முல்லைத்தீவு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளரும் தமிழினப் பற்றாளரும் இயற்கை உயிரின சூழல் ஆர்வலருமான வைத்திய கலாநிதி ஜெயகுலராஜா…
Read More

யாழில் வீதியில் மயங்கி விழுந்த மாணவன் உயிரிழப்பு

Posted by - June 17, 2024
யாழ்ப்பாணத்தில் நண்பர் ஒருவருடன் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மாணவன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
Read More

பதியத்தலாவயில் வேன் மோதி ஒருவர் உயிரிழப்பு ; சாரதி தப்பியோட்டம்

Posted by - June 17, 2024
அம்பாறை, பதியத்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதியந்தலாவ – கோமானை வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பதியத்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

யாழ். அல்லைப்பிட்டி கடற்பரப்பில் மிதந்து வந்த மர்மப் பெட்டி

Posted by - June 17, 2024
யாழ்ப்பாணத்தில் கடலில் அடித்து வரப்பட்டு , கரையொதுங்கிய மர்ம பெட்டி ஒன்றில் இருந்து தொலைத்தொடர்பு சாதனம் மீட்கப்பட்டுள்ளது. அல்லைப்பிட்டி கடற்பரப்பில்…
Read More

யாழில் உள்ள இந்திய தூணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

Posted by - June 17, 2024
இந்திய இழுவை மடி படகுகளின் அத்துமீறல் செயற்பாட்டை தடுத்து நிறுத்த கோரி நாளை செவ்வாய்க்கிழமை (18)  யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய…
Read More

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர்களுடைய பூர்வீக காணிகள் அபகரிப்பு – ரவிகரன் குற்றச்சாட்டு

Posted by - June 17, 2024
முல்லைத்தீவு மாவட்டத்தில் மணலாறு என்ற இடம் வெலிஓயாவாக மாற்றம் செய்யப்பட்டு தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகளை அபகரித்து 4238 சிங்கள…
Read More

இளைய தலைமுறையினரை தமிழ்மொழியின் பற்றாளர்களாக, உணர்வாளர்களாக வளர்க்க வேண்டும்

Posted by - June 17, 2024
இளைய தலைமுறையினரை தமிழ்மொழியின் பற்றாளர்களாக உணர்வாளர்களாக வளர்க்க வேண்டும் தமிழர்கள் போரில்  தேற்றுப்போன இனம் என்று  கருதப்பட்டாலும் நாம் தோற்றுப்போன…
Read More

புனித ஹஜ் பெருநாள் திடல் தொழுகை காத்தான்குடி கடற்கரை முன்றலில் மக்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது !

Posted by - June 17, 2024
காத்தான்குடியில் முஸ்லிம்களின் தியாகத்திருநாளாம் ஈதுல் அழ்ஹா புனித ஹஜ் பெருநாள் திடல் தொழுகை  இஸ்லாமிக் சென்டர் பள்ளிவாயலின் ஏற்பாட்டில் காத்தான்குடி…
Read More