வவுனியா பொது வைத்தியசாலை வீதி ஒரு வழிப்பாதையாக மாற்றம்!

Posted by - June 22, 2024
வவுனியா பொது வைத்தியசாலை சுற்று வட்ட வீதி ஒரு வழிப்பாதையாக மாற்றுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வவுனியா பொது வைத்தியசாலைக்குச் செல்லும் குறித்த …
Read More

யாழ். குருநகரில் விசேட சுற்றிவளைப்பில் ஐவர் கைது !

Posted by - June 21, 2024
யாழ்ப்பாணம் – குருநகரில் பொலிஸார் நடாத்திய விசேட சுற்றிவளைப்பு சோதனையின் போது ஐவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

மன்னாரில் கட்டாக்காலி மிருகங்களுக்கு உணவு தானம் வழங்கப்பட்டது

Posted by - June 21, 2024
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு மன்னாரில் கட்டாக்காலி மிருகங்களுக்கு உணவு தானம் வழங்கப்பட்டுள்ளது. மன்னாரில் நாய்கள், கழுதைகள், குரங்குகள், பூனைகள்…
Read More

மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள சோதனைச் சாவடி அகற்றப்பட்டது.

Posted by - June 21, 2024
மன்னார் மாவட்டத்தில் நீண்டகாலமாக மக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கிய பிரதான சோதனை சாவடி மற்றும் வீதி தடைகள் இன்று வெள்ளிக்கிழமை (21)…
Read More

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் அதிபர் விவகாரம்: வடமாகாண பிரதம செயலாளர் பிறப்பித்துள்ள உத்தரவு

Posted by - June 21, 2024
முல்லைத்தீவு    – ஒட்டுசுட்டான் பாடசாலை அதிபரின் நிதி நிர்வாக முறைகேடுகள் தொடர்பாக சுயாதீன விசாரணைக்குழுவை அமைத்து விரிவான அறிக்கை…
Read More

வாகரையில் நாய்களுக்கான பராமரிப்பு நிலையத்தை திறந்துவைத்தார் கிழக்கு ஆளுநர்

Posted by - June 20, 2024
கைவிடப்பட்ட நாய்களுக்கும் நாய்க்குட்டிகளுக்கும் ஊட்டச்சத்தான உணவுடன் பாதுகாப்பான இருப்பிடம் வழங்கும் நோக்கில் வாகரையில் நாய் பராமரிப்பு நிலையமொன்றை கிழக்கு மாகாண…
Read More

முல்லைத்தீவு வான் பரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்திய அதிசய உருவம்

Posted by - June 20, 2024
முல்லைத்தீவு வான் பரப்பில் அதிசய உருவம் இரண்டு செவ்வாய்க்கிழமை (18) தோன்றியிருந்ததையடுத்து மக்கள் மத்தியில் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது நிலவி…
Read More

யாழ். நெடுந்தீவில் இரு குழுக்களுக்கு இடையே மோதல் ; ஒருவர் உயிரிழப்பு!

Posted by - June 20, 2024
யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் இன்று வியாழக்கிழமை (20) இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில்  ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Read More

ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல் ; கைதான மூவரும் பிணையில் விடுதலை

Posted by - June 20, 2024
யாழ்ப்பாணத்தின் ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவரையும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
Read More

ஆனைக் கோட்டையில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன

Posted by - June 19, 2024
பெருங்கற்காலப் பண்பாட்டை விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கக் கூடிய வகையிலான சான்றுகள் கிடைக்கப்பெறும் என நம்பப்படும் ஆனைக் கோட்டையில், 20ஆம் திகதி வியாழக்கிழமை…
Read More