கோப்பாயில் மோட்டார் சைக்கிள் எரிந்த நிலையில் மீட்பு

Posted by - June 23, 2024
யாழ்ப்பாணம் – கோப்பாய் இராச பாதையில் மோட்டார் சைக்கிளொன்று நேற்றைய தினம் சனிக்கிழமை (22) இரவு 11 மணியளவில் எரிந்த…
Read More

முல்லைத்தீவு அளம்பிலில் அதிகரித்த தெங்கு பயிர்ச்செய்கை : போருக்கு பின்னர் ஏற்பட்ட பாரிய மாற்றம்

Posted by - June 23, 2024
முல்லைத்தீவு  அளம்பிலில் தெங்கு பயிர்ச்செய்கையானது அண்மைக்காலமாக பாரியளவிலான அதிகரிப்பைப் பெற்று வருகின்றது.
Read More

தமிழ் பொது வேட்பாளர் என்கின்ற ஒரு குடையின் கீழ் வராத அனைவரும் சாக்கடை புழுக்கள் : கா.அண்ணாமலை

Posted by - June 23, 2024
தமிழ் பொது வேட்பாளர் என்கின்ற ஒரு குடையின் கீழ் வராத அனைவரும் சாக்கடை புழுக்கள் என வட மாகாண கடலோடிகள்…
Read More

யாழ். நெடுந்தீவு இளைஞர் படுகொலை விவகாரம் : பற்றைகளில் மறைந்திருந்த 3 சந்தேகநபர்கள் கைது

Posted by - June 23, 2024
யாழ். நெடுந்தீவில் இளைஞர் ஒருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட மூன்று சந்தேகநபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More

யாழ்.வீரமாகாளி அம்மன் கோவில் மகோற்சவத்தில் முரண்பாடு : மூவர் கைது

Posted by - June 23, 2024
யாழ்ப்பாணம் வீரமாகாளி அம்மன் ஆலயத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த குருக்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More

ரணிலுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக பிள்ளையான் உறுதியளித்தார் !

Posted by - June 23, 2024
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது கட்சி ஆதரவளிக்கவுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும், இராஜாங்க…
Read More

அநுராதபுரத்தில் வாவியில் மூழ்கி உயிருக்காக போராடிய இளைஞன் மீட்பு

Posted by - June 22, 2024
அநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பசவக்குளம் வாவியில் மூழ்கி உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவர் பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளதாக…
Read More

தமிழ் அரசியல் தலைவர்களின் நிலைப்பாடுகளை இந்திய வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பு வெளிப்படுத்துகிறது

Posted by - June 22, 2024
தமிழ் அரசியல் தலைவர்கள் மாறுபட்ட நிலையிலே செயற்பட்டு வருகிறார்கள் என்பதை இந்திய வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பு வெளிப்படுத்தியுள்ளது. இது தமிழ்…
Read More

ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த கொழும்புவாசி கைது – கல்முனையில் சம்பவம்

Posted by - June 22, 2024
ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த சந்தேக நபரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்து மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கல்முனை தலைமையக பொலிஸாரிடம்…
Read More