முரல் மீனின் தாக்குதலுக்கு இலக்காகி மீனவர் பலி – யாழில் சம்பவம்

Posted by - July 2, 2024
யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த மீனவர் ஒருவர்  முரல் மீனின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை (01)  இரவு…
Read More

வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கக் கோரி திருமலையில் போராட்டம்

Posted by - July 2, 2024
வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச துறையில் நியமனம் வழங்கக் கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (2) செவ்வாய்க்கிழமை திருகோணமலையில் இடம்பெற்றது.
Read More

யாழில் முதியவரை கழுத்து நெரித்து படுகொலை செய்த குற்றச்சாட்டில் இளைஞன் கைது !

Posted by - July 2, 2024
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் முதியவர் ஒருவரை கழுத்து நெரித்து படுகொலை செய்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
Read More

யாழில் மருந்தகத்தினுள் அரச உத்தியோகஸ்தர்களை பூட்டி வைத்தவருக்கு விளக்கமறியல் !

Posted by - July 2, 2024
யாழ்ப்பாணத்தில் மருந்தகமொன்றை சோதனையிடச் சென்ற அரச உத்தியோகத்தர்கள் இருவரை மருந்தகத்திற்குள் பூட்டி வைத்த கடை உரிமையாளரை எதிர்வரும் 05ஆம் திகதி…
Read More

ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் பொறுப்பற்ற செயலால் பாதிக்கப்படும் மக்கள்

Posted by - July 2, 2024
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் பொறுப்பற்ற செயற்பாடு பொதுமக்களை அலைக்கழிப்பதாக குற்றம் சாட்டப்படுகின்றது.
Read More

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பில் ஆரம்பம் !

Posted by - July 2, 2024
நிலையான சமாதானத்திற்கான நல்லிணக்கத்தினை கட்டியெழுப்புவோம் என்னும் தொனிப்பொருளிளலான தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பில் ஆரம்பமானது.
Read More

இளைஞனை வெளிநாடு அனுப்புவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண் கைது

Posted by - July 1, 2024
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரை வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாகக் கூறி , 50 இலட்சம் ரூபா மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில்…
Read More

காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் யாழில் போராட்டம்!

Posted by - July 1, 2024
வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று  முன்னெடுக்கப்பட்டது.
Read More

மர்மமான முறையில் தீக்காயங்களுக்குள்ளான ஈ.பி.டி.பி.யின் அமைப்பாளர் உயிரிழப்பு

Posted by - July 1, 2024
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, வத்திராயன் பகுதியில் தீக்காயங்களுக்குள்ளான நபர்  சிகிச்சை பலனின்றி நேற்று ஞாயிற்றுக்கிழமை (30) இரவு உயிரிழந்துள்ளார்.
Read More

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் புனிதத் தன்மையை பாதுகாக்கக் கோரி போராட்டம்

Posted by - July 1, 2024
திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் புனித தன்மையை பாதுகாக்க கோரிய கவனயீர்பொன்று இன்று திங்கட்கிழமை  (01) திருகோணமலை திருக்கோனேஸ்வரர் ஆலய பரிபாலன சபைக்கு…
Read More