யாழில். சவுக்கு வெட்டிய குற்றத்தில் மூவர் கைது

Posted by - July 5, 2024
யாழ்ப்பாணத்தில் சவுக்கு மரங்கள் வெட்டிய குற்றச்சாட்டில் வனவள பாதுகாப்பு திணைக்களத்தால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More

ஓடி ஒழிந்தவர்கள் தேர்தல் என்றவுடன் கூவிக்கொண்டு வருகின்றார்கள்

Posted by - July 5, 2024
நாடு பற்றி எரிந்தபோது ஓடி ஒழிந்தவர்கள் ஜனாதிபதி தேர்தல் என்றவுடன் நானும் ஜனாதிபதிதான் என்று கூவிக்கொண்டு வருவதாக இராஜாங்க அமைச்சர்…
Read More

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாய்வு பணி ஆரம்பம்

Posted by - July 5, 2024
முல்லைத்தீவு கொக்குதொடுவாய் மனிதபுதைகுழி அகழ்வு பணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியானது வியாழக்கிழமை (04)  மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை (04)…
Read More

மட்டு வாகரையில் மழையுடன் மினி சூறாவளி 12 வீடுகள் சேதம்

Posted by - July 5, 2024
வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிருமிச்சை பிரதேசத்தில் மழையுடனான மினி சூறாவளி காற்றினால் பல முரங்கள் முறிந்து வீழ்ந்ததுடன் 12…
Read More

காட்டு யானைகள் பெருமளவான விவசாய நிலங்களை அழித்து நாசம் செய்துள்ளன

Posted by - July 5, 2024
கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்துக்குட்பட்ட ஊரியான் குளத்தின் கீழ்   மேற்கொள்ளப்பட்டுள்ள சிறுபோக நெற்செய்கையினை காட்டு யானைகள் தொடர்ச்சியாக அளித்து நாசம் செய்துள்ளன.
Read More

வரலாற்றில் முதல் முறையாக மட்டு. ஆயர் இல்லத்தினால் அருட்தந்தையர்களுக்கு எதிராக வழக்கு

Posted by - July 4, 2024
கத்தோலிக்க திருச்சபையில் தங்களது உள்ளக விவகாரங்களில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஆயர் தலைமையில் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படும்.
Read More

கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபராக எஸ்.முரளிதரன் இன்று கடமைகளை பொறுப்பேற்றார்

Posted by - July 4, 2024
கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபராக எஸ்.முரளிதரன் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று (04) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.…
Read More

யாழ். மாவட்ட அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் இன்று கடமைகளை பொறுப்பேற்றார்

Posted by - July 4, 2024
யாழ்ப்பாணம் மாவட்ட பதில் அரசாங்க அதிபராக இருந்த மருதலிங்கம் பிரதீபன் இன்று (4) யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபராக தனது…
Read More

யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அபிவிருத்திக்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முட்டுக்கட்டையா ?

Posted by - July 4, 2024
யாழ்ப்பாணம் சாவகச்சேரி வைத்தியசாலையை மேம்படுத்த அயராது உழைக்கும் தன்னை வைத்தியசாலை பொறுப்பதிகாரி பதவியில் இருந்து அகற்ற சில வைத்தியர்கள் முயற்சிப்பதாகவும்…
Read More

சேருவில தங்கநகரில் யுவதி மாயம்! : இளைஞனிடம் விசாரணை : ‘கொலை’ என பொலிஸார் சந்தேகம்

Posted by - July 4, 2024
சேருவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகர் பகுதியைச் சேர்ந்த இளம் யுவதியொருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
Read More