அரச புலனாய்வு பிரிவின் தகவலிற்கமைவாக யாழில் 17 பேர் கைது

Posted by - July 12, 2024
யாழ்.   நெல்லியடி பகுதியில் பொலிஸாரினால்  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 17 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read More

யாழில் வெற்றியளித்துள்ள புதிய முயற்சி

Posted by - July 12, 2024
யாழ்ப்பாணத்தில் 90 வீதம் நீரை மீதப்படுத்தும் மாதிரி சொட்டு நீர்பாசன முறையிலான மரக்கறிச் செய்கை வெற்றி பெற்றுள்ளது.இந்த பரீட்சார்த்த பயிர்ச்செய்கை,…
Read More

முல்லைத்தீவில் நடைபெற்ற சிறுகைத்தொழில் முயற்சியாளர் சந்தை கண்காட்சி

Posted by - July 12, 2024
சிறு கைத்தொழில் முயற்சியாளர்களை வலுப்படுத்துவோம் என்ற கருப்பொருளில் சிறு கைத்தொழில் முயற்சியாளர்கள் சந்தை கண்காட்சி நடைபெற்றுள்ளது.
Read More

யாழ்.போதனா இரத்த வங்கி விடுத்துள்ள அவசர அறிவித்தல்!

Posted by - July 12, 2024
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனைத்து விதமான குருதிகளுக்கும் தட்டுப்பாடு நிலவுவதுடன் , குறிப்பாக ஓ பாசிட்டிவ் இரத்த வகைகளுக்கு தட்டுப்பாடு…
Read More

யாழ். ஊர்காவற்துறையில் யுவதி கடத்தல் – மூவர் கைது

Posted by - July 12, 2024
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் யுவதியொருவரை கடத்திய குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More

பிரதமர் தினேஷ் குணவர்தன யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

Posted by - July 12, 2024
பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரான பிரதமர் தினேஷ் குணவர்தன யாழ்ப்பாணத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை (12) விஜயம்…
Read More

யாழ். போதனாவில் என்பு மச்சை மாற்று சத்திர சிகிச்சை நிலையம்

Posted by - July 12, 2024
இரத்த புற்றுநோய் மற்றும் அதனோடு இணைந்த நோய்களுக்கான சிகிச்சைகளுக்கு வழங்க கூடிய என்புமச்சை மாற்று சத்திர சிகிச்சை நிலையம் ((Bone…
Read More

திருகோணமலை ஸாஹிரா கல்லூரி விவகாரம்

Posted by - July 11, 2024
திருகோணமலை ஸாஹிரா கல்லூரி விவகாரம் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் பரிகார நடவடிக்கைகள் உரியவாறு முன்னெடுக்கப்படுகின்றனவா…
Read More

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வு; மேலும் மூன்று மனிதஎலும்புக்கூட்டுத்தொகுதிகள் மீட்பு

Posted by - July 11, 2024
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாய்வின், ஏழாம்நாள் அகழ்வாய்வுப் பணிகளின் நிறைவில் மூன்று மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள்…
Read More

யாழ். தெல்லிப்பளை சிறுவர் மற்றும் மகளிர் இல்லங்கள் தொடர்பில் வடக்கு ஆளுநரின் அறிக்கை

Posted by - July 11, 2024
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் இயங்கிய மகளிர் இல்லம் மற்றும் சிறுவர் இல்லம் தொடர்பில் தமக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள்…
Read More