திருகோணமலையில் மூவின மக்களிடையே பிரிவினையை காணவில்லை: சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர்

Posted by - July 14, 2024
என்னதான் யுத்தம் காணப்பட்டாலும் மூவின மக்களும் இணைந்து வாழக்கூடிய ஒரு மாவட்டமாக திருகோணமலை மாவட்டம் காணப்படுகின்றது என பெண்கள் மற்றும்…
Read More

தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்பாக போட்டியிடுவதே எம் நிலைப்பாடு

Posted by - July 14, 2024
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகத் தேர்தலில் போட்டியிடுவதே தமது நிலைப்பாடு என்று ரெலோவின் பொதுச்செயலாளர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) எம்.பி. தெரிவித்துள்ளார்.
Read More

மட்டக்களப்பில் 12வது நாளாக இன்றும் தொடரும் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம்

Posted by - July 13, 2024
தமது தொழில் நியமனம் தொடர்பில் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கோரிக்கை…
Read More

திடீரென தீ பற்றியெரிந்த முச்சக்கரவண்டி ; மயிரிழையில் உயிர் தப்பிய சாரதி!

Posted by - July 13, 2024
யாழ்ப்பாணம் நெல்லியடி மத்திய கல்லூரிக்கு முன்பாக முச்சக்கரவண்டியொன்று திடீரென தீ பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

கிண்ணியாவில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் கைது !

Posted by - July 13, 2024
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பைசல் நகர் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது (12) செய்யப்பட்டதாக போதைப்பொருள் தடுப்புப்…
Read More

யாழில் பஸ்ஸில் பயணித்தவர்கள் மீது வாள் வெட்டு – சாரதி, பயணி படுகாயம்

Posted by - July 13, 2024
யாழ்ப்பாணத்தில் பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருந்த இருவர், பேருந்தின் சாரதி மற்றும் பயணி ஒருவர் மீது வாள் வெட்டு தாக்குதலை நடாத்தி விட்டு…
Read More

இலங்கை போக்குவரத்து சபை ஊழியரும் பெண்ணொருவரும் யாழில் கஞ்சாவுடன் கைது !

Posted by - July 13, 2024
யாழ்ப்பாணத்தில் கேரளா கஞ்சாவுடன் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர் ஒருவரும்,  அவரது நண்பரின் தாயாரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 
Read More

வடக்கு உள்ளூராட்சி மன்றங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கல் !

Posted by - July 13, 2024
வட மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (12) யாழ்ப்பாணம்…
Read More

முத்து விநாயகரின் 60 பவுண் நகைகள் மாயம் ; நீதி கேட்டு தேங்காய் உடைத்து மக்கள் போராட்டம்

Posted by - July 12, 2024
ஊர்காவற்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புளியங்கூடல் முத்து விநாயகர் ஆலயத்தின் சுமார் 60 பவுண்களுக்கு மேற்பட்ட நகைகள் காணாமல் போனமை…
Read More