வவுனியாவில் உடைந்து வீழ்ந்த வீடு! அதிஸ்டவசமாக உயிர்பிழைத்த இருவர்!

Posted by - July 19, 2024
வவுனியா பூந்தோட்டம் சிறிநகர் பகுதியில் வீடு ஒன்று வெள்ளிக்கிழமை (19) உடைந்து வீழ்ந்தநிலையில் அதிஸ்டவசமாக இருவர் உயிர் பிழைத்தனர்.
Read More

முள்ளிவாய்க்காலில் வீட்டில் உறங்கியவர்களை மயக்கத்தில் ஆழ்த்தி இரு வீடுகளில் துணிகர திருட்டு!

Posted by - July 19, 2024
முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில்  இரு வீடுகள் உடைக்கப்பட்டு திருடப்பட்ட  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திருட்டு சம்பவம் நேற்று வியாழக்கிழமை…
Read More

இந்தியாவில் இருந்து காங்கேசன்துறைமுகத்தை வந்தடைந்த சுற்றுலாக் கப்பல்!

Posted by - July 19, 2024
இந்தியா, சென்னையில் இருந்து பயணிகள் சுற்றுலா சொகுசுக் கப்பல் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை (19) காலை ஆறு மணியளவில் காங்கேசன்துறைமுகத்தை…
Read More

யாழில் சட்டவிரோதமாக மாட்டிறைச்சியை கடத்திய இருவர் கைது!

Posted by - July 19, 2024
யாழ்ப்பாணம் புங்குடுதீவுப் பகுதியில் சட்டவிரோதமாக மாட்டிறைச்சியை கடத்திய இருவர் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்துடன் ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
Read More

யாழில் முட்கிளுவை முள்ளு குத்தியதில் மூதாட்டி உயிரிழப்பு

Posted by - July 19, 2024
முட்கிளுவை மரத்தின் முள்ளு குத்தியதில் ஏற்பட்ட காயம் காரணமாக மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Read More

உண்மையாக செயற்பட்டேன் ; அது வைத்தியத்துறை மாபியாக்களுக்கு பிடிக்கவில்லை

Posted by - July 19, 2024
யாழ்ப்பாண மக்களுக்காக உண்மையாக செயற்பட்டேன். அது வைத்தியத்துறை மாபியாக்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் என்னை இங்கிருந்து விரட்டுகின்றனர். ஆனால், இந்த மக்களின்…
Read More

மக்களுக்கு ஒரு அடிப்படை விழிப்புணர்வை நான் ஏற்படுத்தியுள்ளேன்!

Posted by - July 18, 2024
மக்கள் அனைத்து வைத்தியர்களையும் நோக்கி கை நீட்ட கூடாது எனவும் அனைவரும் மோசமானவர்கள் இல்லை எனவும் வைத்தியர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
Read More

யாழில் வெளிநாட்டு வீசா மோசடி: பல்கலைக்கழக அலுவலர் கைது

Posted by - July 18, 2024
வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி 47 இலட்சம் ரூபா மோசடியில் ஈடுபட்ட கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அலுவலர் ஒருவர், கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம்! யாழில் கைதானவருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Posted by - July 18, 2024
யாழ்ப்பாணத்தில்   சுகாதார அமைச்சர் பங்கேற்ற கலந்துரையாடலில் குழப்பம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
Read More