மாவை ,சிறீதரன் உட்பட நால்வரின் சமர்ப்பணங்கள் இடம்பெறவில்லை

Posted by - July 21, 2024
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய நிருவாகத் தெரிவு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை முடிவுக்கு கொண்டுவருவதற்கான இணக்கப்பாடுகள் எட்டப்பட்ட…
Read More

வழக்காளியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு நிவாரணம் அளிப்பதாக அறிவித்து விட்டோம்!

Posted by - July 21, 2024
இலங்கை தமிழ் அரசு கட்சியின் நிர்வாகத் தெரிவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் வழக்காளி கோரிய நிவாரணத்தினை வழங்கி வழக்கினை கைவாங்குவதாக…
Read More

ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவது தமிழ் மக்களுக்கு நல்லது – சி.வி விக்னேஸ்வரன்

Posted by - July 20, 2024
ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவது தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
Read More

யாழ். பருத்தித்துறையில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற நால்வரை காணவில்லை

Posted by - July 20, 2024
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இருந்து கடற்தொழிலுக்காக கடலுக்குள் சென்ற 4 கடற்தொழிலாளர்கள் சுமார் 12 நாட்களுக்கு மேலாக கரை திரும்பவில்லை…
Read More

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு!

Posted by - July 20, 2024
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் தலைமையிலான  குழுவினர் அவதானிப்பு…
Read More

பரீட்சைக்கு செல்ல மறுத்த மாணவி ; தனக்கு தானே தீ மூட்டி உயிர்மாய்த்த தாய்

Posted by - July 20, 2024
கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற க.பொ.த சாதாரணதரப் பரீட்சையின் நடனபாட செய்முறைப் பரீட்சைக்கு மகள் செல்ல மறுத்ததால் தாயார் தனக்கு…
Read More

யாழில் குழந்தையை கைவிட்டு காதலுடன் சென்ற குடும்ப பெண் ; பெண்ணும் காதலனும் விளக்கமறியலில்

Posted by - July 20, 2024
தனது இரண்டரை வயது குழந்தையை கைவிட்டு, காதலனுடன் ஊரை விட்டு வெளியேறிய குடும்ப பெண்ணையும், காதலனையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம்…
Read More

தமிழ் சமூகம் எதிர்கொள்ளும் தற்போதைய பிரச்சினைகள் குறித்து திருகோணமலையில் கலந்துரையாடல்..!

Posted by - July 20, 2024
தமிழ் சமூகம் எதிர்கொள்ளும் தற்போதைய பிரச்சினைகள் குறித்து கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானுக்கும்…
Read More

யாழிலிருந்து கதிர்காமம் சென்ற பஸ் திருகோணமலையில் விபத்து

Posted by - July 19, 2024
யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமத்தை நோக்கிச் சென்ற பஸ் திருகோணமலையின் மூதூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கங்கை பாலத்துக்கு அருகே கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில்…
Read More