கிளிநொச்சியில் கறுப்பு ஜூலைப் படுகொலையின் 41 ஆவது நினைவேந்தல்

Posted by - July 23, 2024
கறுப்பு ஜூலைப் படுகொலையின் 41வது ஆண்டு நினைவேந்தல், இலங்கைத் தமிழரசுக் கட்சி கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில், கட்சியின் மாவட்டப்…
Read More

திருகோணமலை நகராட்சி மன்ற செயலாளரின் இடமாற்றம் தொடர்பான மனு மீது விசாரணை

Posted by - July 23, 2024
திருகோணமலை நகராட்சி மன்ற செயலாளரின் இடமாற்றம் தொடர்பாக திருகோணமலை மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த எழுத்தாணை மனுமீதான வழக்கு விசாரணை…
Read More

இந்திய மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது

Posted by - July 23, 2024
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுப்பட்ட இரண்டு விசைப்படகுகளையும் அதிலிருந்த 9 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
Read More

நடைபாதையின் அளவை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம்

Posted by - July 23, 2024
வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான திருகோணமலை – உட்துறைமுக வீதியில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையின் அளவை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு…
Read More

சாய்ந்தமருது கொலை சம்பவம் ; தலைமறைவான பிரதான சந்தேக நபர் உட்பட ஐவர் கைது

Posted by - July 22, 2024
தனது மாமனாரை தாக்கி கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட பிரதான  சந்தேக நபர் உட்பட ஐவர் தலைமறைவாகி இருந்த நிலையில் நேற்று…
Read More

யாழில் வீதியால் சென்ற குடும்பஸ்தரின் மோட்டார் சைக்கிள் மீது தாக்குதல்

Posted by - July 22, 2024
யாழ்ப்பாணம்  வட்டுக்கோட்டை பகுதியில் வீதியால் சென்ற குடும்பஸ்தரின் மோட்டார் சைக்கிள் மீது வாள்வெட்டுக் குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
Read More

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கை கைச்சாத்து

Posted by - July 22, 2024
ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் இருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கையொன்று இன்றைய தினம் திங்கட்கிழமை (22) கைச்சாத்திடபட்டது.
Read More

யாழில் இளைஞர்களிடம் 75 இலட்சம் ரூபா மோசடி – இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் கைது!

Posted by - July 22, 2024
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர்களிடம் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி பெருந்தொகையான பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரு பெண்கள் உட்பட…
Read More

யாழில் மூன்றரை மாத குழந்தை உயிரிழப்பு !

Posted by - July 21, 2024
யாழ்ப்பாணத்தில் நிமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு மூன்றரை மாத பெண்குழந்தை உயிரிழந்துள்ளது. யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை பகுதியைச் சேர்ந்த குழந்தையே உயிரிழந்துள்ளது.
Read More

கூட்டமைப்பை மீள் உருவாக்க வேண்டும் – கூட்டணியின் மாநாட்டில் சிறிதரன் அழைப்பு

Posted by - July 21, 2024
கூட்டமைப்பினை மீள உருவாக்க வேண்டும். அது தேர்தலுக்கான கூட்டமைப்பு என்பதைத் தாண்டி தேசத்துக்கான கூட்டமைப்பாக கட்டியெழுப்பப்பட வேண்டும், அதற்கு தமிழ்த்…
Read More