நாடளாவிய ரீதியாக இடம்பெறவுள்ள போராட்டத்தில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் இணைகின்றது

Posted by - March 14, 2023
நாடளாவிய ரீதியில் மார்ச் 15ஆம் திகதி இடம்பெறவுள்ள போராட்டத்தில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கமும் முழுமையாக இணைகின்றது என அச்சங்கத்தின் பொதுச்…
Read More

கிறிஸ்தவ சபை ஒன்றுக்குள் பைபிளுடன் நடமாடிய நபர் கைது

Posted by - March 14, 2023
கிறிஸ்தவ சபை ஒன்றுக்குள் பைபிளுடன் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய முஸ்லிம் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு   தலைமையக பொலிஸார்…
Read More

14 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியேறிய இராணுவம்

Posted by - March 14, 2023
கிளிநொச்சி – வன்னேரிக்குளம் வன்னொளி விளையாட்டு மைதானத்தில் இருந்து இராணுவத்தினர் வெளியேறி உள்ளனர். 2009 ஆம் ஆண்டில் இருந்து வன்னொளி…
Read More

யாழ்.நகரில் உள்ள பிரபல பாடசாலையின் மாடியில் இருந்து மாணவன் குதிப்பு

Posted by - March 14, 2023
யாழ்ப்பாண நகர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை மாணவன் , பாடசாலையின் மூன்றாம் மாடியில் இருந்து குதித்து உயிர்மாய்க்க முயன்ற…
Read More

தமிழ் மக்களுக்கு பயங்கரவாத தடைச் சட்டம் புதிதல்ல: யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர்

Posted by - March 13, 2023
தமிழ் மக்களுக்குப் பயங்கரவாத தடைச் சட்டம் புதிதல்ல. அவர்களுடைய பிரச்சினை தொடர்பில் தெற்கில் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தினால் இணைந்து செயல்படுவது தொடர்பில்…
Read More

மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!

Posted by - March 13, 2023
மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரில் கடந்த 3ஆம் திகதி இடம்பெற்ற சட்டவிரோத மணல் அகழ்வைத் தொடர்ந்து,…
Read More

யாழ். மாநகர சபை முதல்வர் தெரிவில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியிடம் ஆதரவு கோரிய நாடாளுமன்ற உறுப்பினர்!

Posted by - March 13, 2023
யாழ். மாநகர சபை முதல்வர் தெரிவில் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஈழ மக்கள் ஜனநாயக…
Read More

புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக யாழில் நடை பவனி

Posted by - March 13, 2023
புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவைக் காட்டவும்  யாழ்ப்பாணத்தில் நடைபவனி இடம்பெற்றது. யாழ் போதனா…
Read More

பளையில் கண்ணிவெடி

Posted by - March 13, 2023
பளை வீமன்காமம் பகுதியில் நிலக்கண்ணிவெடி ஒன்று அவதானிக்கப்பட்டமை தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
Read More