நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் சப்பரத் திருவிழா

Posted by - September 1, 2024
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் சப்பரத் திருவிழா நடைபெற்றுள்ளது. குறித்த சப்பரத் திருவிழாவானது நேற்று(31)இடம்பெற்றுள்ளது.
Read More

ரணில் – சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் குறித்து சி.வி.விக்னேஸ்வரன்

Posted by - September 1, 2024
ஜனாதிபதி வேட்பாளர்கள் ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனங்கள் குறித்து யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More

கிளிநொச்சி மத்திய கிளையும் சங்கு சின்னத்துக்கு ஆதரவளிக்க தீர்மானம்

Posted by - September 1, 2024
தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளை தமிழ் கட்டமைப்பின் சிறந்த முடிவாக பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கு ஆதரவளித்து சங்கு…
Read More

ரணிலுக்கு ஆதரவாக அம்பாறையில் பிரச்சாரம் : களமிறக்கப்பட்ட குதிரைகள்!

Posted by - August 31, 2024
கொழும்பில் இருந்து இரண்டு உயர் ரக வெள்ளைக்குதிரைகள் தற்போது அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பிரதான வீதிகளில் உலா வருகின்றன.
Read More

சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட மீன்களுடன் நபரொருவர் கைது

Posted by - August 31, 2024
திருகோணமலை, நிலாவெளி கடற்கரை பகுதியில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட மீன்களை விற்பனை செய்ய முயன்ற நபரொருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

வவுனியா – மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் பலி ; ஒருவர் படுகாயம்

Posted by - August 31, 2024
வவுனியா – மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Read More

நல்லூரில் சஜித் பிரேமதாச

Posted by - August 31, 2024
யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவரும், ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச இன்று சனிக்கிழமை (31) காலை…
Read More

‘மது விற்பனைக்கு அனுமதி வழங்கி குடும்ப வன்முறைக்கு வழி சமைக்காதே’ – மன்னாரில் போராட்டம்

Posted by - August 30, 2024
மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் இரண்டாம் கட்டை பகுதியில் புதிதாக திறக்கப்பட இருக்கும் மதுபானசாலையை தடுத்து நிறுத்தக்கோரி பொது மக்கள்…
Read More

மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல் : 12 வருடங்களுக்குப் பின் 4 பேர் குற்றவாளிகளாக அடையாளம்

Posted by - August 30, 2024
கடந்த 2012ஆம் ஆண்டு மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பான வழக்கின் தீர்ப்புக்கான விசாரணை  நேற்று வியாழக்கிழமை…
Read More