ஒரு வருடத்தின் பின்னர் நெடுந்தாரகை பயணிகள் படகு சேவையை ஆரம்பம்

Posted by - September 19, 2024
புனரமைக்கப்பட்ட நெடுந்தாரகை பயணிகள் படகை வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் வடக்கு மாகாண ஆளுநர்  உத்தியோகபூர்வமாக இன்று  வியாழக்கிழமை (19)…
Read More

யாழில் கட்டிலில் இருந்து கீழே விழுந்த நபர் உயிரிழப்பு

Posted by - September 19, 2024
யாழில் கட்டிலில் இருந்து கீழே விழுந்த நபர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இதன்போது, காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

காங்கேசன்துறையில் சீமெந்து தொழிற்சாலையை நிறுவுவது தொடர்பில் வடக்கு ஆளுநருடன் கலந்துரையாடல்!

Posted by - September 19, 2024
காங்கேசன்துறையில் சீமெந்து தொழிற்சாலையை நிறுவுவது தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் இன்று புதன்கிழமை (18)   நடைபெற்றது. 
Read More

வவுனியா ஓமந்தை பகுதியில் விபத்து : இருவர் பலி

Posted by - September 19, 2024
வவுனியா ஓமந்தை பகுதியில் புதன்கிழமை (18) மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் மரணமடைந்துள்ளனர். குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில்….
Read More

யாழில் கடற்தொழிலுக்கு சென்ற முதியவரை காணவில்லை!

Posted by - September 18, 2024
யாழ்ப்பாணத்தில் கடற்தொழிலுக்கு சென்ற முதியவரை காணவில்லை என ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 
Read More

கொழும்பில் வீடொன்றுக்குள் நுழைந்து பெருந்தொகை பணத்தைத் திருடிய 4 பொலிஸாருக்கு விளக்கமறியல்

Posted by - September 18, 2024
கொழும்பு, முகத்துவாரம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து பெருந்தொகை பணத்தைத் திருடிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களை…
Read More

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது !

Posted by - September 18, 2024
மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிச்சங்குளம் பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபரொருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (17) கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

“அமைதியும் அகிம்சையும், உரிமைக்கு வழிவகுக்கப் போவதில்லை” – குரலற்றவர்களின் குரல் அமைப்பு

Posted by - September 17, 2024
“நமக்காக நாமே” என்று வேற்றுமையில் ஒற்றுமை கண்டு இனமாக ஓரணி நின்று, தனிவிரல் எழுச்சிக்கு தமிழர்கள் அடம்பன் கொடியாய் திரண்டிட…
Read More

ரணிலுடன் சசிகலா ரவிராஜ், மாவையின் மகன் கலை அமுதன் சந்திப்பு

Posted by - September 17, 2024
வடமாகாணத்தில் விரிவான அபிவிருத்தி மற்றும் முதலீட்டுத் திட்டங்களை முன்னெடுப்பதை இலக்காகக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களான சசிகலா ரவிராஜ்…
Read More

வாக்கெண்ணும் நிலையமான யாழ்.மத்திய கல்லூரியில் முன்னாயத்த கள ஆய்வு !

Posted by - September 17, 2024
எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக  வாக்கெண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டுவரும்  ஒழுங்கமைப்புக்கள்…
Read More