யாழில் சகோதரன் உயிர்மாய்ப்பு ; சகோதரியும் உயிர்மாய்க்க முயற்சி

Posted by - September 20, 2024
யாழ்ப்பாணத்தில் சகோதரன் உயிரிழந்த சோகத்தில் சகோதரியும் உயிர்மாய்க்க முயன்ற நிலையில், உறவினர்களால் காப்பாற்றப்பட்டு,  வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Read More

வாக்குப்பெட்டிகள் வவுனியா மாவட்ட வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைப்பு !

Posted by - September 20, 2024
நாளை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் வவுனியா மாவட்டத்தின் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
Read More

அம்பாறை மாவட்டத்தில் 555,432 பேர் வாக்களிக்கத் தகுதி – மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவிப்பு

Posted by - September 20, 2024
அம்பாறை  மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக  மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம…
Read More

கிளிநொச்சி மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் அனுப்பிவைப்பு

Posted by - September 20, 2024
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வாக்களிப்பு  நிலையங்களுக்கான வாக்குப்பெட்டிகள் இன்று வெள்ளிக்கிழமை (20) காலை முதல் எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றன.
Read More

யாழில் தேர்தல் குறித்து இதுவரை 45 முறைப்பாடுகள் பதிவு – யாழ். அரச அதிபர்

Posted by - September 20, 2024
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பாக இதுவரை 45 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
Read More

கிளிநொச்சியில் ஜனாதிபதி தேர்தலுக்கான பாதுகாப்பு கடமைகளில் 400 பொலிசார் – எஸ் முரளிதரன்

Posted by - September 20, 2024
கிளிநொச்சி மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான பாதுகாப்பு  கடமைகளுக்காக 400 பொலிசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் தேர்தலுக்கான  சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க…
Read More

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூா்த்தி – மருதலிங்கம் பிரதீபன்

Posted by - September 20, 2024
யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூா்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலரும் பதில் மாவட்ட செயலாளருமான…
Read More

தகாத உறவில் ஈடுபட்ட மனைவியின் கையை இரண்டாக வெட்டிய கணவன் கைது ; யாழில் சம்பவம்

Posted by - September 19, 2024
தகாத உறவில் ஈடுபட்ட தனது மனையின் கையை இரண்டாக வெட்டி எடுத்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

யாழில் கிருமி தொற்றினால் 16 நாட்களே ஆன குழந்தை உயிரிழப்பு

Posted by - September 19, 2024
யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் கிருமி தொற்றினால் 16 நாட்களே ஆன குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. கடந்த 01ஆம் திகதி தெல்லிப்பளை…
Read More

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு அனுமதி

Posted by - September 19, 2024
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க யாழ். நீதவான் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாண பொலிஸ் பகுதிக்கு உட்பட்ட…
Read More