மன்னாரில் அமைதியான முறையில் வாக்களிப்புகள் ஆரம்பம்

Posted by - September 21, 2024
மன்னாரில்  9 ஆவது  நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி ஆகிய நிலையில் இன்று சனிக்கிழமை…
Read More

மட்டக்களப்பு கல்லடி பேச்சி அம்மன் கோயில் முற்றாக தீக்கிரை !

Posted by - September 21, 2024
மட்டக்களப்பு கல்லடி – உப்போடை பேச்சி அம்மன் ஆலயம்  வெள்ளிக்கிழமை ( 20 ) இரவு முற்றாக தீக்கிரையாகியுள்ளது. கல்லடி…
Read More

ஜனாதிபதி தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி – மன்னார் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்

Posted by - September 20, 2024
நாளை சனிக்கிழமை (21) ஆம் திகதி இடம்பெறவுள்ள 9 ஆவது  நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலுக்கு வன்னி மாவட்டம்…
Read More

மட்டு. வவுணதீவு பகுதியில் இரண்டு கைக்குண்டுகள் மீட்பு

Posted by - September 20, 2024
மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவில் இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர். விளாவட்டவான் கிராம சேவகர் பிரிவில், யாட்…
Read More

மன்னார் பெரிய பாலத்தடியில் விபத்து ; ஒருவர் காயம்

Posted by - September 20, 2024
மன்னார்  பெரிய பாலத்தடியில்   மோட்டார் சைக்கிள் பாதையை   விட்டு  விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை…
Read More

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் ஜனநாயக நாட்டில் மக்களுக்கான வாக்குரிமை அவசியமாகும் – சிவ ஸ்ரீ ரிவி சாந்த கணேச குருக்கள்

Posted by - September 20, 2024
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் ஜனநாயக நாட்டில் மக்களுக்கான வாக்குரிமை என்பது அவசியமானதாகும். நடைபெறவுள்ள தேர்தலை எவ்வித வன்முறைகளுமின்றி சந்தர்ப்பத்தினை தவறவிடாமல்…
Read More

அம்பன் பிரதேச வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டி, மருத்துவர்கள் இல்லை

Posted by - September 20, 2024
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் பிரதேச வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டியோ அல்லது மருத்துவர்களோ இரவு வேளைகளில் இன்மை காரணமாக…
Read More

யாழில் வழிப்பறியில் ஈடுபட்ட தம்பதியினர் விளக்கமறியலில்

Posted by - September 20, 2024
யாழ்ப்பாணத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். சங்கானை வைத்தியசாலை வீதியில், துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த பெண்ணொருவரின்…
Read More

யாழில் சகோதரன் உயிர்மாய்ப்பு ; சகோதரியும் உயிர்மாய்க்க முயற்சி

Posted by - September 20, 2024
யாழ்ப்பாணத்தில் சகோதரன் உயிரிழந்த சோகத்தில் சகோதரியும் உயிர்மாய்க்க முயன்ற நிலையில், உறவினர்களால் காப்பாற்றப்பட்டு,  வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Read More

வாக்குப்பெட்டிகள் வவுனியா மாவட்ட வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைப்பு !

Posted by - September 20, 2024
நாளை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் வவுனியா மாவட்டத்தின் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
Read More