சஜித், அரியநேத்திரன், ரணில் ஆகியோருக்கு வாக்களித்தேன் – மாவை.சேனாதிராஜா பகிரங்கம்

Posted by - September 22, 2024
கட்சியின் தீர்மானத்துக்காக சஜித்துக்கும் இன விடுதலைக்காக அரியநேத்திரனுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வாக்களித்தேன் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனதிராஜா…
Read More

வரலாற்றில் கடுமையான போட்டி நிறைந்தவொரு ஜனாதிபதி தேர்தல் – சித்தார்த்தன்

Posted by - September 22, 2024
இலங்கை ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் கடுமையான போட்டிகள் நிறைந்தவொரு தேர்தல் என்று புளொட் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம்…
Read More

ரணில் விக்கிரமசிங்க வெற்றி எதிர்கால இருப்புக்கு அவசியம் – அங்கஜன் இராமநாதன்

Posted by - September 22, 2024
நாட்டுக்கும் மக்களுக்கும் கடமையைச் செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெறுவது அவசியமானது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்…
Read More

நிச்சயமாக நாம் ஆதரிக்கின்ற வேட்பாளர் வெற்றி பெறுவார் – சாணக்கியன்

Posted by - September 21, 2024
நிச்சயமாக நாம் ஆதரிக்கின்ற வேட்பாளர் வெற்றி பெறுவார் என்கின்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. இதனை தமிழ் மக்கள் மிகவும் ஒரு…
Read More

யாழ். நெடுந்தீவு வாக்களிப்பு நிலையங்களிலிருந்து வாக்குப் பெட்டிகள் உலங்கு வானூர்தி மூலம் கொண்டுசெல்லப்பட்டன

Posted by - September 21, 2024
இன்று சனிக்கிழமை (21) நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்காக நெடுந்தீவில் அமைக்கப்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப்பெட்டிகளை கையளிப்பதற்கான உலங்கு வானூர்தி…
Read More

ரணில் வென்றால் பாராளுமன்றம் கலைக்கப்படாது – பாராளுமன்ற உறுப்பினர் திலீபன்

Posted by - September 21, 2024
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெல்லும் பட்சத்தில் ஒன்றரை வருடங்களுக்குப் பாராளுமன்றம் கலைக்கப்படாது என்பதில் நம்பிக்கை உள்ளதாகப் பாராளுமன்ற உறுப்பினர்…
Read More

முல்லைத்தீவில் ஆர்வத்துடன் வாக்களிக்க செல்லும் மக்கள்

Posted by - September 21, 2024
முல்லைத்தீவில் 9 ஆவது  நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி ஆகிய நிலையில் இன்று சனிக்கிழமை…
Read More

வவுனியாவில் இராஜாங்க அமைச்சர் மஸ்தான் வாக்களித்தார்

Posted by - September 21, 2024
ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தலிற்கான வாக்குப்பதிவுகள் இன்று காலை 07.00 மணி முதல் ஆரம்பமாகி சுமுகமான முறையில் இடம்பெற்று வருகின்றது.
Read More

அம்பாறை மாவட்டத்தில் மந்த நிலையில் வாக்களிப்பு ஆரம்பம் !

Posted by - September 21, 2024
2024 ஆம் ஆண்டிற்கான  9 ஆவது  ஜனாதிபதி  தேர்தல்  அம்பாறை மாவட்டத்தில் சுமூகமாகவும் மந்த கதியிலும் இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக…
Read More

மன்னாரில் அமைதியான முறையில் வாக்களிப்புகள் ஆரம்பம்

Posted by - September 21, 2024
மன்னாரில்  9 ஆவது  நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி ஆகிய நிலையில் இன்று சனிக்கிழமை…
Read More